Sunday, September 29, 2013

kanavellam neethane song lyrics in tamil - album songs

கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

சாரல் மழைத்துளியில்
உன் ரகசியத்தை வெளிப்பாத்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய்
உனை மற வேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
இதுவரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

தேடல் வரும்பொழுது
என் உணர்வுகளும் – கலங்குதடி
காணலால் கிடந்தேன்
நான் உன் வரவால் விழித்திருந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகவே.......
தவித்திடும் பொழுது ஆறுதலாக
உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே


No comments:

Post a Comment