கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
சாரல் மழைத்துளியில்
உன் ரகசியத்தை வெளிப்பாத்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய்
உனை மற வேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
இதுவரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
தேடல் வரும்பொழுது
என் உணர்வுகளும் – கலங்குதடி
காணலால் கிடந்தேன்
நான் உன் வரவால் விழித்திருந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகவே.......
தவித்திடும் பொழுது ஆறுதலாக
உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
No comments:
Post a Comment