போடு போடு
சவுண்டு
பட்டையத்தான் முறிக்கனும்டா......
ஹே... ஆடு ஆடு
ரவுண்டு
செவிலெல்லாம் பிரிக்கனும்டா.....
ஏ....
வானத்துக்கே வெடிவச்சி பார்ப்போம்மட
ஹே
மேகமெல்லாம் மேளத்தை வாசிக்க
தாளத்த வாசிக்க
ஆட்டத்தை ஆரம்மிப்போம்.
அடடடட...............
ஆரம்பம்மே.........
இப்போ
அதிருதுடா....
அடடடட...............
ஆகாயமே...........
இப்போ
அலருதுடா...........
ஏ
சொல்லி வச்சி அடிச்சா
கை
புள்ளி வச்சி குறிச்சா
நம்ம ஊருக்குள்ள உன சுத்தி ஒளி வட்டமே....
ஏ
பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவனா தோத்தா
ஏமாந்தவனா அட போடா உன் சட்டமே...
நீ அத்தி பூவ விதைச்சாலே
கண்ணி மட்டமும்
நினைச்சாலே
அந்த மேத அரளி பூ
கொடுக்காதடா
அடடடட...............
ஆரம்பம்மே.........
இப்போ
அதிருதுடா....
அடடடட...............
ஆகாயமே...........
இப்போ
அலருதுடா...........
போடு போடு
சவுண்டு
பட்டையத்தான் முறிக்கனும்டா......
ஹே... ஆடு ஆடு
ரவுண்டு
செவிலெல்லாம் பிரிக்கனும்டா.....
ஏ
நேத்திருந்த
ராஜாதி ராஜனெல்லாம்
இன்னைக்கு காணவில்லை
இதுதான்டா நிஜமானது
ஏ
உன்னைச் சுற்றி
பூ போட
ஆளு இருக்கும்
புகழ்பாட
வாயிருக்கும்
எல்லாமே நிழலானது
நாம் ஆசப்பட்ட அதுக்காக வாழவில்லனா
எதுக்காக இருக்கனும்டா
எல்லாமே கொண்டாட்டமே..............
அடடடட...............
ஆரம்பம்மே.........
இப்போ
அதிருதுடா....
அடடடட...............
ஆகாயமே...........
இப்போ
அலருதுடா...........
No comments:
Post a Comment