Monday, April 14, 2014

Thenali Raman - Udal Vaangalayo Udal Song Lyrics in Tamil

உடல் வாங்கலயோ உடல்
உடல் வாங்கலயோ உடல்

உடல் வாங்கலயோ உடல்
உடல் வாங்கலயோ உடல்
நான் தேசம் விட்டு
புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்

உடல் வாங்கலயோ உடல்
உடல் வாங்கலயோ உடல்

என்னைத் தொடுவதற்கு
ஐயோ யுகம் யுகமாய்
இங்கு தவமிருக்கும் பலர் விரல்

உடல் வாங்கலயோ உடல்
இது உலகமகா கடல்

மாய மருதாணி மச்சமுள்ள மேனி
ராஜா இல்லா ராணி
ராவில் தங்க வா நீ
ஆளு அம்ச வேணி
ஆழமுள்ள கேணி
பூக்கள் பூத்த கனி
தேவை இங்கே தேனி
திமிர திமிர தேனை எடு
படுக்கை பதற ஆணையிடு
இரவு முழுக்க பானம் தொடு
விடியும் பொழுது ஆளைவிடு
கத்தி முனையாக
சுத்தி வரும் காமம்
குத்தி ரனமாகும் முன்னாலே சேரு

உடல் வாங்கலயோ உடல்
உடல் வாங்கலயோ உடல்
நான் தேசம் விட்டு
புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்

உடல் வாங்கலயோ உடல்
இது உலகமகா கடல்


Thenali Raman - Rampapa Rampapa Song Lyrics in Tamil

எங்கேயும் நானிருப்பேன்
எப்போதும் நானிருப்பேன்
காவியத்து ராமன்
அந்த அயோத்தி ராமன்
நல்ல காலத்தில் வந்த ராமன்
இந்த தெனாலிராமன்

ஒன்னு ரெண்டு மூனு நாலு
எண்ணுற நேரத்தில்
ஒன்னு ரெண்டு மூனு நாலு
எண்ணுற நேரத்தில்
ஊற்றெடுத்து பாட்டுவரும்
தட்டுற தாளத்தில்

பிள்ளைங்க குட்டிங்க
யாருக்கும் நானிங்கு சிரிப்பை மூட்டுவேன்
சில நல்லது கெட்டது
நாலும் தெரிஞ்சதை எடுத்துக்கூறுவேன்
நல்லா எடுத்துக்கூறுவேன்

ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப
ரம்மியமாய் பாடு
பப்பபம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப
பம்பரம் போல் ஆடு

ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப
ரம்மியமாய் பாடு
பப்பபம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப
பம்பரம் போல் ஆடு

ஒன்னு ரெண்டு மூனு நாலு
எண்ணுற நேரத்தில்
ஊற்றெடுத்து பாட்டுவரும்
தட்டுற தாளத்தில்

முகத்தப் பாக்க்காதே......
முகத்தப் பாக்காதே
மனச பாக்கனும்
முகம் மனச மறைக்கும்
திரையைப் போன்றது
அதில் இருக்கும் உண்மை
மறைஞ்சு போகுது
இவன் மனசில் ஒன்னு நினைப்பான்
இங்க வெளியில் ஒன்னு சொல்வான்
ஒரு சிறந்த மனுசன்
திறந்த மனசில் இருப்பான் இருப்பான்
அவன் நிலையாய் இருப்பான்
ஒரு மனிதன் அவன் தான்
நல்ல மன்னனும் அவன் தான்
தாயகம் என்பது தாயினும் மேலென
ஞாபகம் வையுங்கள்
இனி தானெனும் எண்ணமும்
தனதெனும் எண்ணமும்
மாறிடப் பண்ணுங்கள்

ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப
ரம்மியமாய் பாடு
பப்பபம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப
பம்பரம் போல் ஆடு

ஒன்னு ரெண்டு மூனு நாலு
எண்ணுற நேரத்தில்
ஊற்றெடுத்து பாட்டுவரும்
தட்டுற தாளத்தில்

நானும் கோமாளி
நானும் கோமாளி
என் நடையும் கோமாளி
கள்ளம் கபடம் இல்லா ஆளு நான்
என் உள்ளத்தில் உள்ளத
சொல்லுற ஆளு நான்
பிறர் சிரிக்க பார்த்து சிரிப்பேன்
அவர் முகத்தப் பார்த்து ரசிப்பேன்
அதில் இருக்கும் சுகத்த
நினைச்சு நினைச்சு கண்ணீர் வடிப்பேன்
அதில் கவலை மறப்பேன்
என் கலையும் இதுதான்
என் தொழிலும் இதுதான்

ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப
ரம்மியமாய் பாடு
பப்பபம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப
பம்பரம் போல் ஆடு

ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப
ரம்மியமாய் பாடு
பப்பபம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப
பம்பரம் போல் ஆடு

ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப
ரம்மியமாய் பாடு
பப்பபம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப
பம்பரம் போல் ஆடு
அடடா அடடா அடடா அடடடடடடடடடா
யப்பப்பா யப்பப்பா யப்பப்பா யப்பப்பா அப்பப்பப்பப்பப்பா

ரொம்ப பிரமாதம்ப்பா

Thenali Raman - Nenje Nenje Song Lyrics in Tamil

நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே
நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய்
சோகம் தானாய் மறையும்
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே

காலம் நமது கையில் வந்து சேருமே
கண்ணீர் என்றால் என்ன
கண்கள் கேட்குமே
அட வசந்தங்கள் தோன்றும்
மன வருத்தங்கள் தீரும்
இனி வாழ்க்கையெல்லாம் வானவில்லாய் மாறும்

நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே

ஓ...புயலின் வேகம் தீண்டி
மரங்கள் கீழே சாயும்
மரங்கள் சாய்ந்தால் என்ன
விதைகள் தூவிப் போகும்
கடுகின் அளாவு நம்பிக்கை இருந்தால்
கடலும் சிறுதுளி தானே
வழியில் தெளிவும் மனதில் உறுதியும்
இருந்தால் உயர்ந்திடுவோமே
காற்றோடு வாசம் நீந்தும்
கண்ணுக்குத் தெரிவது இல்லை
உனக்குள்ளே எல்லாம் உண்டு
அதை நீ அறிவது இல்லை
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே

தலையே சுமைதான் என்று
நினைக்கும் ஆளும் உண்டு
மலையே வந்தால் கூட
சுமக்கும் ஆளும் உண்டு
துணிவை நாமும் துணையாய்க் கொண்டு
போவோம் மேலே மேலே
இதயம் பறவை ஆகும் பொழுது
இமயம் காலின் கீழே
விலகாத பனியும் இல்லை
விடியாத நாளும் இல்லை
உடையாத தடைகள் இல்லை
உனக்கினை யாரும் இல்லை
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே
நெஞ்சே.....நெஞ்சே


Thenali Raman - Aey Vaayaadi Song Lyrics in Tamil

ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி

ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி

குதிரையைப் போல குதிக்கும்
உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
குதிரையைப் போல குதிக்கும்
உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
திமிரில்லாத பெண்தான் தேவதை
தெனாலிராமனின் கருத்து

ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி

வழுக்கைத் தலையர்கள் ஊரில்
நான் சீப்புகள் விற்றிடும் ஆளு
என் கடையில் கேட்டால் கிடைக்கும்
அடி காளை மாட்டுப் பாலு...
கண்டபடி பழுத்து மின்னும் இரு கனியாய்
கண்ணங்களைப் பார்த்தேனே
வந்தவனை இழுத்து
தண்டனைகள் கொடுக்கும்
மண்டைக்கனம் வேண்டாமே.
ஆடாதே பெண்ணே
கொஞ்சம் அடங்கிப்போக பழகிவிடு

ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
தரையை மறந்த நதியோ
அலை கடலைச் சேராது பெண்ணே
பணிவே இல்லாத அழகால்
ஒரு பலனும் நேராது கண்ணே
சல்லடைக்குள் நீரை
தேக்கிவைக்க நினைத்தால்
சத்தியமாய் முடியாது
மல்லிகையின் காம்பு
கல்லுடைக்கும் உளிபோல் இருந்திடக்கூடாது
பூவாடை வீசும் புதிரே
சொன்னது புரிந்தால் பெண்ணாவாய்

ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி


Thenali Raman - Aanazhagu Song Lyrics in Tamil

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா
ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா

கண்ணிரண்டும் சொருகுதே காரணமென்ன
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதமென்ன
நீரலகில் மயிலிறகாய் கன்னியுடல்
மிதக்குதே அதியமென்ன

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா

மனசு மறைகழண்டு போகுதே...
உன் மார்பில் சாய்ந்துகொள்ள ஏங்குதே...
தரையில் மீனைப்போல புறழுதே....
என் தாகம் கரைபுரண்டு ஓடுதே....
வடிவான அழகோடு வந்தாயே கண்ணாளா
கொடிதேகம் செழிப்பாக
வழிஉண்டு சொல்வாயா
நான் தேடும் மகரந்தம் நீதானே
ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா

உன்னை விரும்புகிறேன் நாளுமா
என் உலகம் கரைவதென்ன மாயமா
விலகி நீ இருந்தால் நியாயமா
வா உருட்டி விளையாடு தாயமா
நனைத்தாலும் அணையாத
நெருப்பென்று நெஞ்சோடு
உன் அணைப்பாலே அணையாதோ
அன்பே வா என்னோடு
ஆசைக்கு அணைபோட கூடாது

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா
கண்ணிரண்டும் சொருகுதே காரணமென்ன
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதமென்ன
நீரலகில் மயிலிறகாய் கன்னியுடல்
மிதக்குதே அதியமென்ன


ஆணழகு....

Wednesday, April 9, 2014

Naan Sigappu Manithan - Yelelo Yelelo song lyrics in Tamil

ஏலேலோ நினைப்பு வந்துடிச்சு
எங்கெங்கோ பறக்க வச்சிடுச்சு
கதவ துறந்துவிட்டு காத்து அடிக்குதடா
மனசு பறக்குதுடா டோய்.....
விழுந்தாலும், எழுந்தாலும்
மறுநொடியில் விழுந்தாலும்
அடடா விழுந்த்திலும் லாபம் ஒன்னு கிடைத்ததே
நின்னாலும் நடந்தாலும்
நேரா போய் கவுந்தாலும்
அடடா....
அதிஷ்டம் வந்து கதவை தட்டி அழைக்குதே
தூங்கும் பொம்மைக்குதான்
சாவி யாரு கொடுத்தது
ஜோரா கைய நீட்டி ஆட்டி நடக்குது
நிகழ்காலம் எதிர்காலம்
நலமாக இனிமாறும்
எங்கோ மதிக்கிறனே
என்ன பிடிங்கடா....

அட்டைய போலிருந்தேன்
பட்டுணு சுருண்டுக்குவேன்
நச்சுனு எழுந்து இப்போ நடக்க தோணுதடா
கப்பலா நான் இருந்தேன்
ஆடினா கவிழ்ந்துருவேன்
புயல தூண்டி இப்போ நீந்த தோணுதடா
பஞ்சரா கிடந்த பந்து
சிக்ஸரு அடிக்குதடா
சுக்கரன் திசை எனக்கு
சலாம் வைக்குதுடா
சந்திரன் என்ன விலை
சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன் கேட்டுகோ-டா-

ஏலேலோ நினைப்பு வந்துடிச்சு
எங்கெங்கோ பறக்க வச்சிடுச்சு

மலைய மழை அடிச்சு
மெதுவா இல விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே
மறந்தா கிளியுமுன்னு
பரனில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ
பறக்க தொடங்குதே
விதையா புதைவதெல்லாம்
மரமா எழுந்திட்த்தான்
இது வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜ்ஜியம் ஆனாலும் பக்கத்தில் கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா

ஏலேலோ நினைப்பு வந்துடிச்சு
எங்கெங்கோ பறக்க வச்சிடுச்சு