pakkathe pakkathe song lyrics in tamil- varuthapadatha valibar sangam
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
நீ பாத்த பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்ச குறைக்கிறேன்
சட்டுனுதான்.
நான் நேக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
பட்டுன்னுதான்.
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
நீ பாத்த பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்ச குறைக்கிறேன்
சட்டுனுதான்.
நான் நேக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
பட்டுன்னுதான்.
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
எப்ப பாரு உன்ன நினைச்சு
பச்ச புள்ள போறேன் இளைச்சு
கண்ணுக்குள்ள வைச்சுப் பாக்கும் உறவா
உள்ள வர உன்னப் பாப்பேன் தெளிவா.....
செக்க சிவந்து நான் போகும்படிதான்
தன்னை மறந்து ஏன் பாக்குற....
என்ன இருக்குது எங்கிட்டேனு
என்ன முழுங்க நீ பாக்குற.......
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்....
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
எட்டிப் பாத்த என்ன தெரியும்
உத்துப் பாரு உண்ம புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்க வந்துல பாரேன் முறையா...
என்னத்துக்கு என்ன பாக்குறேனு
அப்ப திட்டிப்புட்டு போனவ.....
கட்டிக்கொள்ள உன்ன பாக்குறேனே....
கூரப்பட்டு எப்ப வாங்குவ....
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.....
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
நீ பாத்த பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்ச குறைக்கிறேன்
சட்டுனுதான்.
நான் நேக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
பட்டுன்னுதான்.
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
No comments:
Post a Comment