பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா
---இசை---
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா
வேலி இல்லா காத்தப்
போல ஓடு எங்கும் ஓடு
தார தப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா
---இசை---
அழு அம்பு சேனை எல்லாம்
தேவயில்ல நீயும் நின்னா
எதையும் வெல்வேன் இனிமேல் நானடா
மீச வச்ச தாயப்போல
பேசுகின்ற தெய்வம் நீயே
எதிரே நிற்கும் இமயம் நீயடா
எனை நானே பார்த்துக்கொள்ள
கிடைத்தாயே நீயும் இங்கே
அதனாலதானே உன்மேல் தனிபாசம்
உனக்குள்ளே என்னை நீயும்
அடைக்காக்கும் அன்பை பாத்து
வருங்கால நட்பும் கூட நமை பேசும்
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......
---இசை---
வீர தீர சூரர்க்கெல்லாம்
வேர்த்து போகும் உன்னைக் கண்டால
உனைப்போல் இல்லை ஒருவன் மண்ணிலே
நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே
உயிரென்று உன்னை நானும்
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிரென்றால் என்றோ ஓர் நாள் பிரிவாயே
ஒரு போதும் உன்னை நானும்
விட மாட்டேன் தோத்துப்போக
ஜெயிப்போமே நாம இந்த புவி மேலே
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா
வேலி இல்லா காத்தப்
போல ஓடு எங்கும் ஓடு
தார தப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்