சில்லென ஒரு
மழைத்துளி
என்னை நனைக்குதே
பெண்ணே
சிறகுகள் யார்
கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே
முன்னே
உன்
விழிகளிலே.......
கோ.......
நான் வாழ்கிறேன்
பெண்ணே
உன்
கனவுகளால்..........
கோ.....
நான் மாறினேன்
பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
..........
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ.........
அட
கருப்பட்டியேய
என்
சீனி கிழங்கே
சிரிச்சி
கவுக்காத
ஏன்
கன்னுக்குட்டி
கம்மாக்கரையில்
நீ கப்பல் ஓட்டாதே
கண்ணால பாக்காம
கண்ணாலம்
பண்ணலாமா
கைகோத்து போகலாமா
கொஞ்சம்
பார்த்துவிடு
கொஞ்சம் பேசிவிடு
என்று என்
விழிகள்
ஹய்யயயோ.... என்ன
திட்ட
கோடைகால மழை
வந்து போன பின்பும்
சாலை ஓர மரம்
தன்னாலே நீர்
சொட்ட
என்னை தாக்கும்
புயலே
இரவோடு காயும்
வெயிலே
ஓ ஓ ஓ ......
உன்னாலே.......
உன்னாலே.......
நூல்
இல்லா.......
காற்றாடி.....
ஆனேனே......
அடி பெண்ணே.....
அடி பெண்ணே......
நான் விழுந்தால்
உன் பாதம்
சேர்வேனே.......
உன் விழிகளிலே.......
கோ.......
நான் வாழ்கிறேன்
பெண்ணே
உன்
கனவுகளால்..........
கோ.....
நான் மாறினேன்
பெண்ணே
சில்லென ஒரு
மழைத்துளி
என்னை நனைக்குதே
பெண்ணே
சிறகுகள் யார்
கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே
முன்னே
சுந்தரி
கிண்ணரிமணி கொலுச
தரி வழக்கினில்
கிழுகிழுக்கி
தரி நின்னாறம்
செரு பொன்னாரம்
இது மதுர மதுர
கரிம்ப
கலவேணி மெதுபாணி
நின்ரதய
வணியலன்காரம்
சுரம்மாயி
ஜதியாகி
நுனரும்
முயங்குமதிகாரம்
காதல் வந்தவுடன்
காய்ச்சல்
வந்ததடி
மீண்டும் நான்
பிழைக்க
முத்தங்கள்
தருவாயா
கோபம்
கொள்கையிலும்
கிரங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை
நீ
கோபத்தில்
பார்ப்பாயா
ஆணை சொல்லும்
அழகே
நிழல்கூட அழகின்
நகலே
ஒரு நாளும்.....
குறையாதோ.....
புது
போதை........
கண்ணோரம்
தந்தாயே.........
அடைத்தாலும்...
அணையாதோ......
ஒருத்தியாய்
நெஞ்சோரம்
வந்தாயே.......
அடி இடம்
வலமாய்......
அடி இடம்
வலமாய்......
நான் ஆடினேன்
பெண்ணே
ஒரு இடி
மழையாய்..........
ஒரு இடி
மழையாய்..........
எனதாக்கினாய்
முன்னே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ..............
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ..............
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ..............
No comments:
Post a Comment