Sunday, August 24, 2014

Pirivonrai santhithean Song Lyrics in Tamil

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
                                          

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ நின்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ
அன்பே அன்பே ...... அன்பே அன்பே ...... அன்பே அன்பே ...... அன்பே அன்பே ...... அன்பே அன்பே ......
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
ஒரு வரி நீ ஒரு வரி நான்
திருக்குறளாய் உன்னை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் வடிக்காது என் சட்டை

என்னை நானே தேடி போனேன்
பிரிவில் நானே நீயாய் ஆனேன்
கீழ் இமை நான், மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்து கொண்டேன் காதல் என்றே
நான் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிரிந்த நாளில் தான் நாம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே பிரிவின் தாகம் காதல் தானே...
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
அன்பே அன்பே ..... அன்பே ... அன்பே

அன்பே அன்பே ..... அன்பே ... அன்பே

Kavithaigal sollavaa Song Lyrics in Tamil

கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா

                                             
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
ண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...
ஓவியம் வரையவா,
உன் கால் தடம் வரையவா ...
ண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...
யார் அந்த ரோஜப்பூ
கண்ணாடி நெஞ்சின் மேல்
கல் வீசி சென்றாள் அவள் யாரோ ...
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே

 அன்பே என் அன்பே ...
உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கும் என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி


அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான் தானே
முகமே இல்லை என்னிடம் தான் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
கவிதைகள் சொல்லவா ....
காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
கவிதைகள் சொல்லவா….. உன் பெயர் சொல்லவா...... 

Kadhal valarthean Song Lyrics in Tamil

                                      காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
                                                
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும், நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ளே கூடுகட்டி காதல் வளர்த்தேன்.
என் இதயத்தில் பெண்ணே செடி ஒண்ணு தான் வச்சி வளத்தேன்  
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஏ புள்ள புள்ள உன்னை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள,,,,

பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உனை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றது நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே தானே
உனது பேர் எழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மலையில் அழியாம கொட புடிச்சேன்
மழை விட்டும் நான் நனச்சேன்

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்திடுவேன்
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேனவே தருவேன் கண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே ...கண்ணே
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை,, அடியே ஏ புள்ள.......


Kadavul Thantha azhakiya vazhvu Song Lyrics in Tamil

                     கடவுள் தந்த அழகிய வாழ்வு
                                                
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடை பெருவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ......... ஓ......... ஓ
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும்  நேரும் வாரம் போதும் சிரிப்பினில்.....
நன்றி சொல்லி விடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் திராமலே வாழுமே


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு
நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களே பாத்து பொழியாது
ஓடையில் இன்று இழை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
கேளடி

கடவுள் தந்த அழஅகிய வாழு
உலகம் முழுதும் அவனது விடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு


Innisai Padi varum Song Lyrics in Tamil

         இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
                                                                                                         
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்ள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே

ண் இல்லையென்றாலும் நிம் பார்க்க முடியாது
நிம் பார்க்கும் உன் கன்னை நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
ர்வுள் போதுமே அதன் உருவம் தேவையா
ண்ணில் காட்சி தோன்றும் காட்சி என்றால்ற்பனை தீர்ந்துவிடும்
ண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொல்லை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே
உயிறொன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வரிளே மிக ரகசியமானது
ரகசியம் கான்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொள்ளைப் போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே