Saturday, May 17, 2014

Yaan - Nenje Nenje Song Lyrics in Tamil

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீதான் என்னடி செஞ்சே

பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழைத்துளி எங்கே


தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வேரும் பூவும் வேறென்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தாப் போனேன்
இறந்தாப் போனேன்
வருவேன் ஓர் தினமே

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீதான் என்னடி செஞ்சே

பூவைத் தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டு போகாதே
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ
கண்ணை மூடி தூங்க வேண்டும்
பாடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தூளி
என்னை விட்டுதான் போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் நீரானேன் உன்னாலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவே உன்னை முழுதாய்க் காண
திரையாய் நான் இளைத்தேன்

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீதான் என்னடி செஞ்சே

பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழைத்துளி எங்கே


Yaan - Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை


என் மனம் தேடிய வானவில்லை
எனக்காக ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசையவில்லை

சொப்பனம் கண்டபின் கண்ணை காணோம்
சொல்லிய வார்த்தையில் மொழியைக் காணோம்
கற்பனை செய்தபின் காளனே இல்லையே
கந்தக பூமியில் மேகமானாய்
கற்கண்டு மாமழை தந்து போனாய்
என்னுயிர் வாழ்ந்திரும் நேரமும் கையிலே

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

திங்கள் செவ்வாய் இன்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும்
நான் கண்டேன் என் மரணம்
நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சைப் பற்றி செந்தீ பரவும்
நீ எங்கே என் அமுதம்
திரைச்சீலைகள் இல்லாது என் ஜன்னல்
ஓடாகத் தேடினேன்
வெளி ஓசைகள் இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்
எனை உன் உள்ளம்
கைமீதி நீ தாங்கி தாலாட்ட ஆடினேன்
சாகா வரம் நீ தந்தால்
நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

விண்ணைவிட்டு செல்லும் நிலவே
பெண்ணைக் கண்டு நின்றால் நலமே
ஓ இங்கே நான் தனியே
முன்னும் பின்னும் முட்டும் மலையே
எங்கே எங்கே எந்தன் கலையே
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்
கடை கண்ணால நீ பார்த்த பார்வைகள்
போதாமல் ஏங்கினேன்
சில ஓசைகள் கேட்டாலே
நீதானோ என்றே நான் தேங்கினேன்
விரல் துன்பத்தை நீயன்றி
கைநீட்டி ஏமாந்து போகிறேன்
கள்ளம் இல்லா வெள்ளை நிலா
நீதானடி

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

என் மனம் தேடிய வானவில்லை
எனக்காக ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசையவில்லை



Yaan - Latcham Calorie Song Lyrics in Tamil




ஓ லட்சம் கலோரி ஒற்றை முத்ததில்
இதழ் ஒட்டும் சத்தத்தில்
செல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில்
நாடி துடிக்குதே

ஓராயிரம் அணுக்கள்
நூறாயிரம் திசுக்கள்
ஒன்றாகவே சிலிர்க்கும்
நீ பார்வை ஒன்றை வீசினாலே
நீயூராங்களும் சினுங்கும்
புரோட்டாங்களும் மயங்கும்
என் பெண்மையும் கிரங்கும்
நீ ஒத்த வார்த்தை பேசினாலே

ஓ லட்சம் கலோரி ஒற்றை முத்ததில்
இதழ் ஒட்டும் சத்தத்தில்
செல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில்
நாடி துடிக்குதே

உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஓவியா
தூவாய் விழிக்குள் நீ காதல் தூவிப்போவியோ

உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஓவியா
தூவாய் விழிக்குள் நீ காதல் தூவிப்போவியோ

ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து
ஹால வீதியில் செல்வோம் நடந்து
பனி பனியது பொழிய
இருவது விரல் இணைய
இனி இனி இதழ் நனைய
உயிர் மெல்ல மெல்ல மலர

ஓ லட்சம் கலோரி ஒற்றை முத்ததில்
இதழ் ஒட்டும் சத்தத்தில்
செல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில்
நாடி துடிக்குதே

லேசாய் அணைத்தாய்
உள் மூச்சும் வெப்பம் கொண்டதே
உன்மேல் இணைத்தாய்
உயிர் மொத்தம் ஜில்லாய் மாறுதே
உன் போல் பெண்மையை
உற்று அசைத்தால்
தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்
கிதி கனி இவள்தானா
தவ்விக்கொள்ள இடம் தானா
துள்ளிச் சென்று விடுவேனா
நித்தம் உன்னை அடைந்தேனா

ஓ லட்சம் கலோரி ஒற்றை முத்ததில்
இதழ் ஒட்டும் சத்தத்தில்
செல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில்
நாடி துடிக்குதே

ஓராயிரம் அணுக்கள்
நூறாயிரம் திசுக்கள்
ஒன்றாகவே சிலிர்க்கும்
நீ பார்வை ஒன்றை வீசினாலே
நீயூராங்களும் சினுங்கும்
புரோட்டாங்களும் மயங்கும்
என் பெண்மையும் கிரங்கும்
நீ ஒத்த வார்த்தை பேசினாலே



Yaan - Hey Lamba Lamba Song Lyrics in Tamil

ஹேய் லம்பா லம்பா
ஏன் வந்த என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

ஹேய் லம்பா லம்பா
ஏன் வந்த என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

பார் நண்பா நண்பா
பாடவா ஓர் வெண்பா
யாருமே பாடாத ஒரு பெண்பா
அவள் அழகால் என்னை இழுத்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்
ஒரு மாலைப்பொழுதும் காஃபி கப்பும்
சேர்ந்தது போலே
நான் தனியே இருந்தேன் தீவாய்
என் மடிமேல் வீழ்ந்தாள் பூவாய்
ஒரு பட்டாம்பூச்சி பட்டும்படாமல்
பட்டது இங்கே தொட்டது இங்கே

ஓஹோ ஓ........ ஏரிப்போச்சா
ஓஹோ ஓ..... மீறிப்போச்சா

ஹேய் லம்பா லம்பா
ஏன் வந்த என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

எவ்ரிபாடி
அவள் இப்பணம் போற்று
அழகாய் ஒரு டாட்டு
ஆடையே வேண்டாமே அது போதுமே
அடடா அவள் வாய்சு
அவளாஸ்டிங்க் சாய்சு
காலர் டியூனாக்கிட மொபைல் கொஞ்சுமே
சிற்றன்னவாசல் சிற்பம்
கொடைக்கானல் குறிஞ்சி புஷ்பம்
என்னைத் தழுவும் போதும் நழுவும் போதும்
கொழுக்கும் முழுக்கும் வழுக்கும் வழுக்கும்
ஓஹோ ஓ..... ஏணியில்லாமலே ஏரிப்போச்சா
ஓஹோ ஓ..... மேனிப்படாமலே மீறிப்போச்சா

ஹேய் லம்பா லம்பா
ஏன் வந்த என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

மனதில் ஒரு ஊஞ்சல்
வந்தால் ஒரு ஏஞ்சல்
ஊஞ்சலும் ஏஞ்சலும் காற்றில் தந்ததே
அவளின் ஒரு கூச்சல்
அடிச்சே ஒரு பாய்ச்சல்
பாவையை மீட்டதால் காதல் வந்ததே
அடியே அவன் யாரோ யாரோ
யார் யாரோ ஹீரோ ஹீரோ
அட அவனா வந்தான் எதுவோ செஞ்சான்
மார்கம் துறக்கும் எனக்கும் பிறக்கும்
கால் கோலம் போடுமே காதல் வந்தா
கண் கோலம் போட்ட்து முன்னால் வந்தா

ஹேய் லம்பா லம்பா
ஏன் வந்த என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

பார் நண்பா நண்பா
பாடவா ஓர் வெண்பா
யாருமே பாடாத ஒரு பெண்பா
அவள் அழகால் என்னை இழுத்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்
ஒரு மாலைப்பொழுதும் காஃபி கப்பும்
சேர்ந்தது போலே
நான் தனியே இருந்தேன் தீவாய்
என் மடிமேல் வீழ்ந்தாள் பூவாய்
ஒரு பட்டாம்பூச்சி பட்டும்படாமல்
பட்டது இங்கே தொட்டது இங்கே


Yaan - Aathangara Orathil Song Lyrics in Tamil

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குன்னு மேல

காத்தடிக்கும் திசையில என் மனச
கழுத்தக்கட்டி இழுக்குது சேலை
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆளு

தூக்கத்தில் சிரிக்கிறன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறன் பெண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறன் பெண்ணாலே
ஒரு கரப்பான் பூச்சி போல என்னை
கவுத்துப் போட்டாளே
மோசமா கடிக்கிற கண்ணாலே
அடி இன்னொரு தடவ இதய சுழுக்க இடுப்ப ஆட்டாதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குன்னு மேல

கவ் வீகர சேகே
பெண்ணே மாமாகிட்ட மோத
நீ நடக்கிற நடை உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை
நா என்ன தெருவுல சுத்துற நாயா
இரவும் பகலும் என்ன கல்லடிச்சு துறத்துற
உங்கப்பாகிட்ட அடிவாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்னை பாத்திடவே பாத்திடவே நானும்
வந்திருக்கேன் வந்திருக்கேன் பெண்ணே
ஒருமுறை காதல சொல்லு
உன்னை பிடித்திடவே பிடித்திடவே நானும்
வந்திருக்கேன் வந்திருக்கேன் பெண்ணே
காதல காதல சொல்லு
வாய் பேசும் பாஷையென்ன கிளியோ
ஊர் பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீதானா
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜிஞ்ஜினா ஜினுக்கு
அடி ஐஞ்சரை மணிக்கு
ஜிஞ்சரு சோடா தரவா நான் உனக்கு
நான் பாத்த ஒருதலை நீதானே
உன்னால தருதல நான்தானே
அட நெருப்புல உழுந்த
ரேசன் அரிசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தேனே
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்னைத் தொட்டா
குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குன்னு மேல

காலாலே ஆடுது கொலுசு
ஏலேலோ பாடுது மனசு
ஒரு இரும்பப் பாத்த காந்தம் போலே
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வரியா
ஏமாத்திப் போவது சரியா
என்ன சவுக்கார்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகுறையா
மன்னாதி மகன் என இருந்தேனே
உன்னால தெருவுல புரண்டேனே
என் வாடகை சைக்கிளில்
ஒரு முறை வந்தால் வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கண்ணத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலா சினுங்காதே
உன்னை நம்பியே வந்தேன்
என்னையும் இப்போ நம்பியார் ஆக்காதே
ஆத்தங்கர கம்மங்கர
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் ஜிஞ்ஜினக்கு ஜினுக்கு
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா டன்டனக்கா டனக்கு

காத்தடிக்கும் திசையில என் மனச
கழுத்தக்கட்டி இழுக்குது சேலை
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆளு