ஆத்தங்கரை
ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம்
குருவிய போல
அக்கம் பக்கம்
யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா
பக்குன்னு மேல
காத்தடிக்கும்
திசையில என் மனச
கழுத்தக்கட்டி
இழுக்குது சேலை
ஆப்பத்துக்கு
பாயா கறி போல
ஆராயி முழுங்குற
ஆளு
தூக்கத்தில்
சிரிக்கிறன் தன்னால
ஏக்கத்தில்
தவிக்கிறன் பெண்ணாலே
தூக்கத்தில்
சிரிக்கிறன் தன்னால
ஏக்கத்தில்
தவிக்கிறன் பெண்ணாலே
ஒரு கரப்பான்
பூச்சி போல என்னை
கவுத்துப்
போட்டாளே
மோசமா கடிக்கிற
கண்ணாலே
அடி இன்னொரு தடவ
இதய சுழுக்க இடுப்ப ஆட்டாதே
ஆத்தங்கரை
ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம்
குருவிய போல
அக்கம் பக்கம்
யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா
பக்குன்னு மேல
கவ் வீகர சேகே
பெண்ணே மாமாகிட்ட
மோத
நீ நடக்கிற நடை
உடை
ஐயோ என் மனசுல
ஏதோ தடை
நா என்ன தெருவுல
சுத்துற நாயா
இரவும் பகலும்
என்ன கல்லடிச்சு துறத்துற
உங்கப்பாகிட்ட
அடிவாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு
ஏமாத்துற
உன்னை பாத்திடவே
பாத்திடவே நானும்
வந்திருக்கேன்
வந்திருக்கேன் பெண்ணே
ஒருமுறை காதல
சொல்லு
உன்னை
பிடித்திடவே பிடித்திடவே நானும்
வந்திருக்கேன்
வந்திருக்கேன் பெண்ணே
காதல காதல சொல்லு
வாய் பேசும்
பாஷையென்ன கிளியோ
ஊர் பேசும் ஓவிய
சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி
நீதானா
நீ போனா யாரடி
எனக்கு
நீதானே ஜிஞ்ஜினா
ஜினுக்கு
அடி ஐஞ்சரை
மணிக்கு
ஜிஞ்சரு சோடா
தரவா நான் உனக்கு
நான் பாத்த
ஒருதலை நீதானே
உன்னால தருதல
நான்தானே
அட நெருப்புல
உழுந்த
ரேசன் அரிசி
புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய
பாத்தேனே
கைமாத்தா காதல
கேட்டேனே
இந்த கோமளவள்ளி
என்னைத் தொட்டா
குளிக்கவே
மாட்டேனே
ஆத்தங்கரை
ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம்
குருவிய போல
அக்கம் பக்கம்
யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா
பக்குன்னு மேல
காலாலே ஆடுது
கொலுசு
ஏலேலோ பாடுது
மனசு
ஒரு இரும்பப்
பாத்த காந்தம் போலே
இழுக்குது அவ
வயசு
ராசாத்தி
என்னுடன் வரியா
ஏமாத்திப் போவது
சரியா
என்ன
சவுக்கார்பேட்ட பீடா போல
மெல்லுற
அரைகுறையா
மன்னாதி மகன் என
இருந்தேனே
உன்னால தெருவுல
புரண்டேனே
என் வாடகை
சைக்கிளில்
ஒரு முறை வந்தால்
வானத்தில் பறப்பேனே
கண்ணாலே
கண்ணத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலா
சினுங்காதே
உன்னை நம்பியே
வந்தேன்
என்னையும் இப்போ
நம்பியார் ஆக்காதே
ஆத்தங்கர
கம்மங்கர
ஆத்தங்கர
ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம்
ஜிஞ்ஜினக்கு ஜினுக்கு
அக்கம் பக்கம்
யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா
டன்டனக்கா டனக்கு
காத்தடிக்கும்
திசையில என் மனச
கழுத்தக்கட்டி
இழுக்குது சேலை
ஆப்பத்துக்கு
பாயா கறி போல
ஆராயி முழுங்குற
ஆளு