poosanikkay onnu song lyrics in tamil - pattathu yaanai
ஓகொ ஓகொ ஓ.....
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஓகொ ஓகொ....
பூசணி காய் ஒன்னு
சோத்துல மறையுதடா
உன்னோட இதயத்தை நீ
ஓபன் பண்ணி பேசு
பூட்டி வீட்டுக்குள்ள
பூச்செடி முளைக்கனுமா?
கண்ணால வலைய பிண்ணி
கச்சிதமா வீசு
ஓகொ ஓகொ ஓ.....
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஓகொ ஓகொ....
ஓகொ ஓகொ ஓ.....
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஓகொ ஓகொ....
காதல் வந்து பிடிட்டா
வார்த்தை ஒன்னும் கிடைக்காது
எதிரே கடல் இருந்தும்
கால் நனைக்க முடியாது
ஜென்ட்ரல் ஜெயில்னு உள்ள
அசந்து தூங்கயில
என்னோட கனவில்
அவ வந்து வந்து போவா
பல நாள் பார்த்து இருக்கோம்
இருந்தும் பேசவில்ல
சொல்லா காதல் போல்
சோகம் இல்ல மாமா
No comments:
Post a Comment