YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
என்னடா என்னடா
என்னடா என்னடா........
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே
தன்னால என்னவோ ஆச்சு
பாராமல் புலம்பவிடும் பாத்தாலே
பதுங்கிவிடும் வால்ப்பையன் நீதானடா
என்னடா என்னடா.........
நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்.........
பொட்டு செடி நான்
மொட்டு வெடிச்சேன்......
ஒழுங்கான மாதிரி நானு
விளங்காம போகிறேனே.......
விடிஞ்சாலும் தூங்குற ஆளு.....
உறங்காம ஏங்குறேனே........
உன்னோட பேசிடவே
உள் நூறு ஆசை கூடிப்போச்சு.......
கண்ணாடி பாக்குறப்போ
என்னோட தேகம் மாறியேப் போச்சு....
போச்சு...
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே.....
நீ லேசாகப் பாத்தாலும்
லூசாகி போறேன்
பச்சை நெருப்பா பத்திக்கிடுவேன்
விளையாட்டுப் பொம்மையா போனேன்
உடைஞ்சாலும் நானும் கூட......
அநியாயம் பண்ணுற காதல்
அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நினைப்பு எப்போதும்
போட்டி போட்டுக் கொள்ள
போகாத கோயிலுக்கும் நான் போவேன்
பூசை பண்ணுறேன்
என்ன சொல்ல...
என்னடா என்னடா ..ஓ....
ஓ...ஓ....என்னடா என்னடா........
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே
தன்னால என்னவோ ஆச்சு
பாராமல் புலம்பவிடும் பாத்தாலே
பதுங்கிவிடும் வால்ப்பையன் நீதானடா
என்னடா என்னடா.........
No comments:
Post a Comment