NAIYANDI - Ae Le Le Etti Paarthale song lyrics in tamil
ஏல் லே லே பாத்தாலே
பார்த்தாலேலலலல..........
ஏல் லே லே முட்டி சாய்த்தாலே
சாய்த்தாலே லே லே ல ல.....
நேற்று
தென்றல் காற்றாலே
உயிரை
கரை துடைத்து போட்டாலே
இழுக்கு இழுக்கு என் வயிற்றாலே
ஏல் லே லே லே.........
ஏல் லே லே பாத்தாலே
பார்த்தாலேலலலல..........
கன்னத்தில் முத்தப்பழி
திறக்க
வெட்கத்தை எச்சில் தொட்டு
துடைக்கவா
நெஞ்சுக்குள் உன்க்னை கட்டி
இறக்கவா
நேற்றுக்கும் இன்றைக்கும்
சேர்த்து சரிக்கவா
டெய்லி தித்திக்கின்றாய்
ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயோ....
கனவு மழையது
பொழியுதே பொழியுதே
கவிதை குடையது
விரியுதே விரியுதே......
கனவு மழையது
பொழியுதே பொழியுதே
கவிதை குடையது
விரியுதே விரியுதே......
மின்வெட்டு மின்வெட்டு கண்ணில்
கல்வெட்டு கல்வெட்டு நெஞ்சில்
விண்முட்டி விண்முட்டி பறப்போம்
ஏல் லே லே பாத்தாலே
பார்த்தாலேலலலல..........
நேற்று
தென்றல் காற்றாலே
உயிரை
கரை துடைத்து போட்டாலே
இழுக்கு இழுக்கு என் வயிற்றாலே
ஏல் லே லே லே.........
சொல்லவோ
சொல்ல சொல்லி
பிழைக்கிறேன்
தொட்டதாய் தொற்றிக் மெல்ல அழைக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
ஒத்துக்கொள் உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஏனோ நான் உன்னைக் கண்டு
மூச்சாய் நான் முந்திக் கொண்டு
கனவின் வழிப்பறி நீயோ
கவிதை எழுதிட நிலவினைக் கழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலெனக் கொடுக்கிறேன்..........
கவிதை எழுதிட நிலவினைக் கழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலெனக் கொடுக்கிறேன்..........
வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே......
ஏல் லே லே பாத்தாலே
பார்த்தாலேலலலல..........
ஏல் லே லே முட்டி சாய்த்தாலே
சாய்த்தாலே லே லே ல ல.....
நேற்று
தென்றல் காற்றாலே
உயிரை
கரை துடைத்து போட்டாலே
இழுக்கு இழுக்கு என் வயிற்றாலே
ஏல் லே லே லே.........
No comments:
Post a Comment