இமயே இமயே .....
இமயே
விலகும் இமயே...
விழியேயேயே....
விழியே
பிரியும் விழியே
எது நீ
எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில்
பிரியும் கனவே
பனியில் மூடி போன பாதை மீது
வெயில் வீசுமோ
இதயம் பேசுகின்ற வார்த்தைகள் உந்தன்
காதில் கேட்குமோ
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....
இமயே இமயே .....
இமயே
விலகும் இமயே...
விழியேயேயே....
விழியே
பிரியும் விழியே
எது நீ
எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில்
பிரியும் கனவே
சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து
வானில் ஆழ்மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம்-என்ன
செய்த்தோ பிழை
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ........
No comments:
Post a Comment