Wednesday, October 30, 2013

Pandiyanaadu - Yaeley Yaeley Maruthu song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுரு பறிபோச்சு

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

do do
do do
dodo
dodo dodo do
வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவை கட்டி போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த யானை போல இதயமும் கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ.....
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறான்
நாளை என் தாயின் மருமகளோ........
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சீதா லேப்பம் ஜகன் மாதா
சீதா லேப்பம் ஜகத் பிதா
சீதா லேப்பம் ஜகத் தாதிரி
சீதா லாஜி நமோ நமக

தரும தேவதை கருணை பாக்கையில்
சபலம் பறக்குதே சரிரம் மறக்குதே
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுரு பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்ன கடத்தி
ஆள கொல்லும் அந்த கொல்லி கண்ணில்
உசுரோட என்ன கொழுத்தி

Pandiyanaadu - Fy Fy Fy Kalaachify song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


பைய் பைய் கலாச்சி பைய்
கருப்பா நீ வா கலாச்சி பைய்
பைய் பைய் பைய் சொதப்பி பைய்
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி பைய்
வெட்கத்த வேண்டான்னு ஒட்டி வை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்ச

பைய் பைய் கலாச்சி பைய்
கருப்பா நீ வா கலாச்சி பைய்
பைய் பைய் பைய் சொதப்பி பைய்
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி பைய்
வெட்கத்த வேண்டான்னு ஒட்டி வை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்ச

செல்லு கொடு மாமா என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ சொல்லி பைய்
ஆசையில்லா ஆளா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் எங்க புள்ளநாலும்  ஏன் திங்கி பைய்
டச் டச் ஸ்கிரீன் ஆட்டம்
முன்ன வந்து நின்னா
என்ன வந்து நீ நோட்டி பைய் பைய்
பச்ச பச்சயாக என் எச்செயெல்லாம் சொன்ன
அச்சமெல்லாம் நீ போக்கு பைய் பைய் பைய் பைய்....

பைய் பைய் கலாச்சி பைய்
கருப்பா நீ வா கலாச்சி பைய்
பைய் பைய் பைய் சொதப்பி பைய்

பஞ்சாயத்து கூட்டி வைய்
எட்டுபட்டி கூட்டி வைய்
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்து பைய்
நாட்டத்த நான் சொல்லி பைய்
குத்தமென தள்ளி பைய்
நாட்டம உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்தி பைய்
திக்கு திக்கு பேச்சால
கொக்கி கொக்கி போட்டு
என்ன என்ன நீ தாக்கி பைய் பைய்
நெல்லிவட்டு கண்ணால
எல்லிமுட்டு மேலே
தொட்டி தொட்டி நீ தாக்கி
பைய் பைய் பைய் பைய் பைய்
பைய் பைய் கலாச்சி பைய்
கருப்பா நீ வா கலாச்சி பைய்
பைய் பைய் பைய் சொதப்பி பைய்
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி பைய்
வெட்கத்த வேண்டான்னு ஒட்டி வை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்ச

Pandiyanaadu - Daiyare Daiyare song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


கட்டெறும்பு கோட்ட கட்டி
என் மகராசா நீ போன இடம் தெரியலையே......
ஏ கிழவிகளா
நிப்பாட்டு நிப்பாட்டு
எங்க அண்ணா என்ன அல்பாய்ஸ்லையா போனாரு
சிங்கம் மாதிரி வாழ்ந்துடுல போயிருகாரு
அவர சந்தோஷமா அனுப்புறத விட்டுட்டு
ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்கீங்க
டேய் அண்ணன் சந்தோஷ படுற மாதிரி
பெரியோர புகழ்ந்து பாடுங்கடா
டேய் ஜாக்சன் நீ பாடுடா
me no no
only english
பரவாயில்ல பாடுறா
every night in my dream
i see you i feel you
டேய் நிறுத்துடா
நீ என்னடா english ல ஒப்பாரி வைக்குற
Happy யா பாடுடா
Happy Happy

டையாரே டையாரே டையா டையா டையாரே
டையா டையா டையா டையா டையா டையா டையாரே

ஏ ஜாக்சனு தமிழ் ல பாடமாட்டியா
டையாரே டையாரே டைகர் போல வாழ்ந்தாரே
பத்து விரலில் கத்தி சுத்தும் சுத்த வீரன்  போனாரே
டையாரே டையாரே தங்க காசும் தந்தாரே
தங்க காசு தந்த மனசுன
நெத்தி காசா போனாரே
அண்ணே கொட்டு வந்திரிச்சு இவங்கள ஒதுக்கிடுவோமா
டையாரே டையாரே டையரு டையரு டையாரே
டையா டையா டையா டையா டையா
டையரு டையரு டையரு
டையாரே டையாரே ராசா போல வாழ்ந்தாரே
ஏழ பாழ எல்லாம் வாழ வாழ போல வந்தாரே
டையாரே டையாரே நானே தன்னை தந்தாரே
கன்னி பெண்ணின் மானம் காக்க
கட்டின வேட்டி தந்தாரே
இவரு என்னத்துக்கு தந்தாருனு எங்களுக்கு தெரியாதா
கூறுகெட்ட பய
டேய் தவுளு நீ ஊரு
டேய் தப்ப நீ இங்க வா
என் கூட ஜோடி போடுடா பாப்போம்

டையாரே டையாரே எந்நாளும் நல்லது செஞ்சாரே
வெள்ளத்தோட போன பூனைய வீட்டுல கொண்டு சேர்த்தாரே
டையாரே டையாரே அள்ளி அள்ளி தந்தாரே
ஆயிரம் ஏக்கர் பூமிய விட்டு
ஆரடி தேடி போனாரே

டையாரே டையாரே டையா டையா டையாரே
டையா டையா டையா டையா டையா டையா டையாரே

டையாரே டையாரே அன்பின் வடிவா வந்தாரே
ஆதிசேசன் கொத்த வந்தா ஆவின் பால வச்சாரே
டையாரே டையாரே ஐயோ வேணாம் கண்ணீரே

அய்யோ செத்தா ஆட்டம் பாட்டம் வேட்டு போட சொன்னாரே

Pandiyanaadu - Revenge Mode song lyrics in tamil


FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

வெறி கொண்ட புலி ஒன்று
நரி ஒன்றை குறி கொண்டு காலம் பாக்கும் நித்தம்
எந்த நேரம் கொலை விழும்
எந்த நேரம் தலை விழும்
வேங்கை வெளியில் சுத்தும்
உடலுக்கு உடல் எடு
உயிருக்கு  உயிர் எடு
உள்ளே மிருகம் கத்தும்
கங்கை நீரும் தீர்ப்பதில்லை
காவிரி நீரும் தீர்ப்பதில்லை
தாகம் தீர்க்கும் ரத்தம்
ஓ ஏகோ ஓ.............
ஓ ஏகோ ஓ.............
ஆயுதமே
வாழும் வரை....
பழி உணர்வும்...........
தீர்வதில்லை.......

மனிதனின் உள்ளத்துக்குள்
உள்ளம் எனும் பள்ளத்துக்குள்
உறங்கும் உறங்கும் சிங்கம்
பழிவாங்கும் நினைப்புடன்
விழி ரெண்டும் தீப்பிடிக்க
விழிக்கும் விழிக்கும் சிங்கம்
இடம் பொருள் ஏவல் எல்லாம்
எங்கு வந்து கூடுமென்று
அழையும் அழையும் எங்கும்
கிழக்கினில் அடிவாரம் சிவப்பதென்ன என்ன
இரவினில் ஒழுகிய ரத்தம் ரத்தம்
ஓ கோ ஓ.....
ஓ கோ ஓ.....

ஆயுதமே
வாழும் வரை....
பழி உணர்வும்...........
தீர்வதில்லை.......

குத்து பெற்ற நகத்திற்கு
கொத்தி பழிக்கும் மட்டும்
தூக்கம் தூக்கம் இல்லை
மண்ணில் வைத்த கன்னிவெடி
எந்த பக்கம் வெடிக்குமோ
நேரம் காலம் இல்லை
விடிவெள்ளி விழும் முன்னே
தலை ஒன்று விழும் என்று
வேலை செய்யுது மூளை
புயல் மழை ஒரு பக்கம்
பூகம்பம் மறுபக்கம்
யாருக்கு விடியும் நாளை
ஓ கோ ஓ..........
ஓ கோ ஓ..........

ஆயுதமே
வாழும் வரை....
பழி உணர்வும்...........
தீர்வதில்லை.......

நன நன நன நன
நன நன நன நன

நானா நானா நனா

நன நன நன நன
நன நன நன நன

நானா நானா நனா





Tuesday, October 29, 2013

All in All Azhaguraja - Unna partha neram song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்

கரைகள் உடைத்திடும் நதியே....
கனவில் தினமொரு படியே......
இறைவனும் எழுதிய விதியே....
பனி விழும் மலர்வன கிளியே.........
சரிகம பதநிச சுரங்களும் நீயே.....
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே....
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்

தம்தம்த தம்தம் ரிதம்
மனசுக்குள்ள வந்த முகம்
நம்தம்த தம்தம் சகம்தம்
கனவுக்குள் வீசும் மணம்
அடி வான்நிலா இனி தேனிலா
தித்திக்கும் தேனீபலா
சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் சாரல் விழா
சுட சுட பரவிடும் சுகங்களும் நீயே
தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
ஓ மயக்கங்கள் வரும்
புது தயக்கங்கள் வரும்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...

தம்தமத தம்தம் வதம்
கண் அசைவில் செய்தாய் வதம்
நம்தம்த தம்தம் சகம்தம் வசந்தம்
என் மனது உந்தம் வசம்
என் தேவதை இதழ் மாதுளை
சித்தன்னவாசல் சிலை
வரும் வான்மழை அது தேன்மழை
உன்னாலே யாரும் குடை
தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே
இதழ்களில் இடையுள்ள விடுகதை நீயே
ஓ கோ
நிலவென்ன முகம்
இது வளர்பிறை தினம்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்