Sunday, September 29, 2013

kanavellam neethane song lyrics in tamil - album songs

கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

சாரல் மழைத்துளியில்
உன் ரகசியத்தை வெளிப்பாத்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய்
உனை மற வேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
இதுவரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

தேடல் வரும்பொழுது
என் உணர்வுகளும் – கலங்குதடி
காணலால் கிடந்தேன்
நான் உன் வரவால் விழித்திருந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகவே.......
தவித்திடும் பொழுது ஆறுதலாக
உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே


Aathalaal Kathal Seiveer - Mellasirtithal Kadhal Than song lyrics in tamil

மெல்ல சிரித்தால் காதல் தான்
மின்னலடித்தால் காதல் தான்
கண்ணிமைத்தால் காதல் தான்
கையசைத்தால் காதல் தான்
துள்ளிகுதித்தால் காதல் தான்
தொட்டு அணைத்தால் காதல் தான்
முத்தம் கொடுத்தால் காதல் தான்
மூச்சிப் பறித்தால் காதல் தான்
ஆதலால்
ஆதலால்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்
ஆதலால்
ஆதலால்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்

காதலித்துப்பார் காலம் நின்றிடும்
தெருவிளக்கு எங்கும் நிலா தென்படும்
காதலித்துப்பார் பாட புத்தகம்
கவிதை தொகுப்பாகும்

காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்
இருமிய சத்தம் இசையாகிடும்
காதலித்துப்பார் பூமி முற்றிலும்
புதிதாய் உருமாறும்
காதலித்துப்பார் உண்மையில்
கைது செய்யலாம் காற்றையும்
காதலித்துப்பார் நண்பனே
வாழத்தோன்றிடும் நாளையும்
தேவைகளின் ஆசைதானே
காதலென்று கூறுகின்றேன்
ஆதலால்
ஆதலால்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்
ஆதலால்
ஆதலால்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்


காதலிப்பதால் வானவில்லை நீ
குடைக்குள்ளே நாளும் வைக்கலாம்
காதலிப்பதால் மூளையெங்கிலும்
குடையும் சந்தோஷம்
காதலிப்பதால் வீட்டு திண்ணையும்
அரசவைக்கட்டில் போல மாறிடும்
காதலிப்பதால் தேக செல்களில்
பரவும் மின்சாரம்
காதலிப்பதால் காக்கையும்........
வந்து சேர்ய்மே கோப்பையில்
காதலிப்பதால் புன்னகை
நீளமாகுமே வாழ்க்கையில்
சாலை கற்களும் சாமியாக
மாறலாமே காதல் செய்தால்
ஆதலால்
ஆதலால்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்
ஆதலால்
ஆதலால்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்


NAIYANDI - Munnadi Pora Pulla song lyrics in tamil

முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா

பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா
அப்
பட பட பட பட வென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
இம்
முல முல முல முல முயனு
சம்மளம் முன்டேனே
வெடிக்குனும்னு பிடிச்சு வைப்போம்
தேய்ம்புழு நின்னேனே
ஆசையாய் தாக்க
அடி புள்ள
தம் தம் என் புச்சி புள்ள
ரம் ரம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்
அடி புள்ள
தம் தம் என் புச்சி புள்ள
ரம் ரம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்

ஒரு துளி மழையில
குழித்தேன் குழித்தேன்
தலை முதல் கால் வரை
சிரிச்சேன் சிரிச்சேன்
காயவச்ச ஈரத்துணி
தானா வீரசுதா
காடு முட்ட கண்ணுகுள்ள
காதல் அரிக்குதே
நீ பாத்த நான் பாத்த
ஆத்தாடி கண்ணு ஆச்சி
பிள்ளதாச்சி
ஏ பம்பம் என் புத்திகுள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்

ஏ பம்பம் என் புத்திகுள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்

முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா

பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா
அப்
பட பட பட பட வென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
இம்ம் ம் ம் ம்
முல முல முல முல முயனு
சம்மளம் முன்டேனே
வெடிக்குனும்னு பிடிச்சு வைப்போம்
தேய்ம்புழு நின்னேனே
ஆசையாய் தாக்க

தொட தொட
தொனவே பேச பேச
நகக்குறி பறிந்திடும்
கூச கூச
வீட்டுகுள்ள வானவில்ல
நீதான் விரிக்கிற
ய ய ய ய ய ய ய.............
நாய் குறைக்கும் ஓசையிலும்
நீ தான் கேட்குற...........

காலாற நீ நடந்தா
கேணி தண்ணி
எட்டி எட்டி
உன்ன பாக்கும்
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா

பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
தம் தம் என் புச்சி புள்ள
ரம் ரம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்


Idharkuthane Aasaipattai Balakumara - En Veetula naan irunhtean song lyrics in tamil

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சு சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நான் லவ்-ஆல....
பல பல்ப்- வாங்குன பையன் அதனால.......
அன் லஃப்-உ ஒளி வீசுதே
அவ பின்னால...
நான் கூட போன்னே
லவ் சொல்ல
சைனா போன்ல சிக்னல் இல்ல
போச்சே.......
வட போச்சே......

லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
ஃபாலிங்க் டவுண்-உ
டவுண்-உ
எதுக்குமே டைம் இல்ல
சுழட்டிட்டா கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்செல் பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனச
காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு  சேட்டிலைட்-ல...........
இமெயில் ஐடி இல்ல அதனால.......
லெட்டர் எழுதி தந்தேன் – பிளட்-ஆல
கோலி பிளட்-ஆல

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சு சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல

டிங்க் டாங்க் பெல்லு பெல்லு
புஷ் இஸ் இன் த வெல்லு
நீதான் தர்மன் வில்லு
டீ சொல்லு
ஸ்டாங்க்-ஆ டீ சொல்லு

லக்குதான் வேணுனா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
உழைப்புதான் பெரிசுனா
ஃபாலோவ் பண்ண என்போல் ஆளில்ல
ஏக் சு ஜே கேடி அவ
நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில்
லவ்-இல் என்ன மிஞ்ச ஆளில்ல

ரயிலு இப்ப நம்ம காத்துல
சன்-இன்-லா னா குமுதா வீட்டுல

ஜானி ஜானி யெஸ் பாப்பா
டெல்லிங்க் லைஸ் நோ பாப்பா
டெல்லிங்க் லைஸ் நோ பாப்பா
நோ பாப்பா
குவிக்கா வா பாப்பா


Idharkuthane Aasaipattai Balakumara - Yaen Endral unn piranhthanaal song lyrics in tamil

ஏன் என்றால்
உன் பிறந்தநாள்

உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைபிடிப்பேன்
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் தரை துடைப்பேன்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்

கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒளி வாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாட சொல்வேன்
இலை எல்லாம் கை தட்ட
அது வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவ செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளையிடுவேன்......
அதிகாலையில் உன்னை
எழுப்பிட உத்தரவிடுவேன்...
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்

மலை உச்சி எட்டி
பனி கட்டி வெட்டி
உன் குழியில் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிக்கட்டி
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குழிக்கத்தான்
இடம் பார்த்து இறக்கிடுவேன்
ஏய் ஏய் ஏய் ய ய ய....................
கண்ணில்லா பெண்மீன்கள் பிடித்து
ஓ ஓ ஓ ஓ..................
உன்னோடு நானே தூவிடுவேன்
நீ குளித்து முடித்து துவட்டத்தான்
என் காதல் மடித்து தந்திடுவேன்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
நெஞ்சத்தை வெதுப்பாக மாற்றி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகு பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்கள் நீ மூட்டி
என் வேண்டுவோர்
அதை
கேளடி
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்