FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட
பாசம்
ஏன் உச்சிமுதல்
பாதம் வரை என் புருஷன் ஆச்சி
ஊர் தெக்காலதான்
நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
ஒரு வாட்டி என
உரசாட்டி உன
உருத்தும் பஞ்சன
மெத்தயும்
ராத்திரி
புத்திரி ஏத்துர வேளையில
கருவாட்டு பான
கிடைச்சாக்க பூன
விடுமோ சொல்லடி
சுந்தரி
நெத்திலி வத்தலு
வீசுற வாடையில
பூவாட்டம்
உட்கார்ந்து மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத
முந்தான ஓரம்தான்
பூவாட..........துக்காதா......
பூவாடும்..........தாக்காதா......
நீ முத்தி போன
கத்திரியா புத்தம் புது பிஞ்சு
நான் முந்தானாளு
ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய்
ஒதுங்காத தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்காக ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சில பச்சைய
குத்திவச்சேன்
இதுதாண்டி ரதம் இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா – ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு
ஆத்தோரம்
.......காத்தாடும்........
காத்தோடு..........காத்தாடும்.......
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில கேட்குதா என் தோடு
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட
பாசம்
Very use full
ReplyDelete