இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு நதிகள்
பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
துவைக்க துவைக்க
தேடல் என்ன
தவணை முறையில்
ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
சிலந்தி வலையில்
வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வியர்க்கும்
இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்......
இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு நதிகள்
பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
மரண நேர வாழ்க்கை
இது மடியில் கரையும் வேட்கை
நம் அழுது சிரிக்கும் சேட்டை
அட திமிரி தெளியும் வேட்டை...
யாரு தோளில் யாரோ
அடி
யாரு காலில் யாரோ
நாமும் இரண்டு பேரோ
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ........
சதையே...
சிதையா....
அடடா......விதையா
ஒரு கோடி காம்ம கூடி கூடி
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ
இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு நதிகள்
பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
துவைக்க துவைக்க
தேடல் என்ன
தவணை முறையில்
ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
சிலந்தி வலையில்
வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வியர்க்கும்
இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்......
இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு தடவை
கேட்பதென்ன
வியர்வை
புழுவையாகிறது
No comments:
Post a Comment