Friday, September 20, 2013

AARAMBAM - Melala Vedikkudhu full song lyrics in tamil

AARAMBAM - Melala Vedikkudhu full song lyrics in tamil

மிளால வெடிக்குது வாடா
மிள்ளெல்லாம் தெரிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலரனும் ஊரு
மஞ்சள் வெயில்
பச்ச மரம்டா

மிளால வெடிக்குது வாடா
மிள்ளெல்லாம் தெரிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலரனும் ஊரு
மஞ்சள் வெயில்
பச்ச மரம்டா

எவனும் தனியா பிறந்து வரல
துணிஞ்சு நடடா...........
தடிக்கி விழுந்தா.....
திரும்ப எழுந்தா....
தலைவன் அவன்டா.....

அசத்துவோம்  
வாடா....
அதிரடி
தான்டா....
எவன் இங்கு ஆண்டா...
போடா
அத பத்தி எனக்கு என்னடா.........

தோத்து போ போடா
கலக்கலாம் தான்டா
நெஞ்சில வீச
பூச
நெருப்பில நரம்பெடுடா

வேற
அலையுது அலையுது
மறையுது தெரியுது
விரியுது தெரியுது வண்ணம்
எகிருது அதிருது
புரியுது தெரியுது
எரியுது அலையுது எண்ணம்

காத்த நிறம் மாத்து
நம் நட்ப சேத்து சேத்து
ஏத்து கொடி ஏத்து
அட
வானவில் கோத்து
மேகம் கருத்தா
அதுல மின்னல் வெடிக்கும்
கண்கள் சிவந்தா
அதுல நட்பு துடிக்கும்
நட்புக்கொரு கோயில்
இங்கு
எவனும் கட்டவில
நட்பே ஒரு கோயில்
அட
தனியா தேவயில்ல

ஒரு பண்பாடு
வெண் நீல வானத்தோடு
கூடு உரவாடு
அட
வெள்ள உள்ளத்தோடு
இன்னும் என்னடா
யார் நம்மை தடுப்பா
ஹே
மண்ணில் புதைவோம் வா
செக்கசிவப்பா
வாழ்க்க ஒரு வானம்
அது நட்பே வண்ணமாச்சி
வார்த்த இல்ல தோழா

நீதான்டா எந்தன் மூச்சு

No comments:

Post a Comment