Thursday, September 26, 2013

Irandam Ulagam - Raakozhi Raakozhi song lyrics in tamil

ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு
தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி
சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே
அடி
ஒத்தைக் கொத்த.........
ஒரு யுத்தம் பாரு
இனி எட்டு திக்கும்
இடம் மாறும் பாரு
ஒரு மலருக்காக
ஆயிரம் மலையை பேப்பேனே
என் மனசுக்குள்ள
நீதானே மானே.
ஒரு பறவைக்காக
ஏலேழு கடல் கடப்பேனே
என் உசுருக்குள்ள
நீதானே தேனே.....
ஓஓஓ...
ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு
தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி
சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

வெறிக்கொண்ட
நடை நடந்தால்
இந்த பூமி
பொடி படுவும்
அழகிய மேனி சொன்னால்
அந்த ஆறு வழிவிடுமோ
ஏன் காலடி மிதிபடும்
கல்லு வெளிச்சத்தில்
காரிருள் சிதறுமடி.
நா வனங்காட்டில் ஒத்தியல போறேன்டி
ஓன் வயசுக்கு பதில் சொல்ல வாரேண்டி
ஏ கார்த்திகை வெயிலே
ராத்திரி குயிலே
உசுரே போக்கி
வருவேன்
உசுரோட
ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு
தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி
சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே


குமரிக்கு தாலி செய்யும்
அவ பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூது கெட்ட
அவ தோல நான் உரிப்பேன்
அந்த இளைய கன்னிக்கு
கூந்தல் வாரவே
எழுப்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும்போது
எட்டு வச்சு வந்தேன்டி
நான் போகும் போது
மேகம் போலே போவேன்டி
ஏன் இடியே மழையே புயலே வெயிலே
வந்தவன் வருகையை முன்னமே சொல்லு
ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு
தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி
சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே
அடி
ஒத்தைக் கொத்த.........
ஒரு யுத்தம் பாரு
இனி எட்டு திக்கும்
இடம் மாறும் பாரு

No comments:

Post a Comment