போ இன்று நீயாக
நீயாக
வா நாளை நாமாக
நாமாக
உன்ன பாக்கமலே
ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
ஏ ல ல ல ல லா………………
ஒ ஒ ஒ ஒ ஓ………
ம் ம் ம் ம் ம்…………
ராரே ர ர ர ராரே…….
ல ல ல ல லா………………
இல்ல ஒ ஒ ஒ ஒ ஓ………
நெஞ்சு ம் ம் ம் ம் ம்…………
பொன்னு ராரே ர ர ர
ராரே…….
போ இன்று நீயாக
நீயாக
வா நாளை நாமாக
நாமாக
தனியாவே இருந்து
வெறுப்பாகி போச்சி
நீ வந்த தாலே ஏன் சோகம்
போச்சி
பெருமூச்சி விட்டேன்
சூடான மூச்சி
ஓன் வாசம் பட்டு ஜலதோசம்
ஆச்சு
மெதுவா மெதுவா நீ
பேசும் போது
சுகமா சுகமா நான்
கேட்குறேன்
இது சாரக்காத்து
ஏன் பக்கம் பாத்து
எதமாக வேண்டான்டி
ஒரு சாத்து சாத்து
ஏ ல ல ல ல லா………………
ஒ ஒ ஒ ஒ ஓ………
ம் ம் ம் ம் ம்…………
ராரே ர ர ர ராரே…….
ல ல ல ல லா………………
இல்ல ஒ ஒ ஒ ஒ ஓ………
நெஞ்சு ம் ம் ம் ம் ம்…………
பொன்னு ராரே ர ர ர
ராரே…….
போ இன்று நீயாக
நீயாக
வா நாளை நாமாக
நாமாக
உன்ன பாக்கமலே
ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
ல ல ல ல லா
நெஞ்சு
பொன்னு
ராரே ர ர ர ராரே…….