Sunday, September 29, 2013

pazhaiya vannarpettai -unnathaan ninaikkayila song lyrics in tamil

உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி
உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி
தினசரி ராத்திரியில் சிலமணி நேரம்
தினசரி ராத்திரியில் சிலமணி நேரம்
தூங்கும் போது கனவோடு  வந்தாய் எம்மா
தூங்கும் போது கனவோடு  வந்தாய் எம்மா
உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி
உன்ன நான் புரிஞ்சிகிட்டேன்
என்ன நீயும் புரிஞ்சிக்கல

உன்ன நான் புரிஞ்சிகிட்டேன்
என்ன நீயும் புரிஞ்சிக்கல
ஏன் மனம் வாடுது
உன் மனம் வாடல
ஏன் மனம் வாடுது
உன் மனம் வாடல
ஏன் நெஞ்சு உருகுது
உன் நெஞ்சு உருகல
ஏன் நெஞ்சு உருகுது
உன் நெஞ்சு உருகல
எப்ப நீ என்ன புரிஞ்சிக்க போற
என்ன நீ எப்ப கைபிடிக்க போற
உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி
உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி

உனக்கென்ன புடிச்சதாலோ
ஏன் மனச உனக்கு தந்தேன்
உனக்கென்ன புடிச்சதாலோ
ஏன் மனச உனக்கு தந்தேன்
மனச மதிக்காம பணத்த மட்டும் மதிச்சிபுட்ட
மனச மதிக்காம பணத்த மட்டும் மதிச்சிபுட்ட
உள்ள அழுவுறேன்
நான்
வெளியே மட்டும் சிரிக்கிறேன்
உள்ள அழுவுறேன்
நான்
வெளியே மட்டும் சிரிக்கிறேன்
பணம் மட்டும் வாழ்க்கையில்ல
இன்பம் துன்பம் ரெண்டுமுண்டு
அடியே வாழ்க்கையில்
காதல் மோதல் ரெண்டுமுண்டு
உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி
உன்னதான் நினைக்கயில
ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதிடி
உறவுக்கு கைகொடுடி


No comments:

Post a Comment