intha ponnungale ippadithan lyrics in tamil
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறன்னு
தெரிஞ்சு போச்சுடா.....
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறன்னு
தெரிஞ்சு போச்சுடா..... (2)
பின்னால சுத்த வைச்சு
பித்துக்குழியாக வைச்சு
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்கடா.....
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறன்னு
தெரிஞ்சு போச்சுடா.....
கார்டு வாங்கிக் கொடுக்குறோம்
கவிதை எழுதிக் கொடுக்குறோம்
செல் வாங்கிக் கொடுக்குறோம்
ரீ சார்ஜ்-ம் பண்ணிக் கொடுக்குறோம்
அன்பக் கூட வாரி வாரி கொடுக்குறோம்
அவங்க வீட்டுக்குந்தான்
ரேசன் வாங்கிக் கொடுக்குறோம்
நாம கொடுத்ததெல்லாம் வாங்கிக்கிட்டா அவங்கதான்
நமக்கு வேதனய கொடுக்கறங்க என்னடா?...
இதுல...நீதி...நேர்மை
இருக்குதான்னு சொல்லுடா...சொல்லுடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறன்னு
தெரிஞ்சு போச்சுடா.....
வீடு வாசல் மறக்குறோம்
வெக்கம், ரோசம் மறக்குறோம்
நல்லாத் தூங்க மறக்குறோம்
நண்பனையும் மறக்குறோம்.
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்,
அவங்க நினைப்புலதான் எல்லாத்தையும் மறக்குறோம்..........
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட அவங்கதான்...................
நம்மள போற போக்கில் மறக்குறங்க என்னடா?......
இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு
சொல்லுடா....... சொல்லுடா.......
பொண்ணுங்களே......இந்த.... பொண்ணுங்களே
டேய்..... இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா....
அவங்க கண்ணு நம்ம கல்லறன்னு
தெரிஞ்சு போச்சுடா.....
பின்னால சுத்த வைச்சு
பித்துக்குழியாக வைச்சு
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்கடா.....
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்கடா.....
ithan lyrics in tamil
No comments:
Post a Comment