Wednesday, October 30, 2013

Pandiyanaadu - Yaeley Yaeley Maruthu song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுரு பறிபோச்சு

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

do do
do do
dodo
dodo dodo do
வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவை கட்டி போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த யானை போல இதயமும் கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ.....
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறான்
நாளை என் தாயின் மருமகளோ........
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சீதா லேப்பம் ஜகன் மாதா
சீதா லேப்பம் ஜகத் பிதா
சீதா லேப்பம் ஜகத் தாதிரி
சீதா லாஜி நமோ நமக

தரும தேவதை கருணை பாக்கையில்
சபலம் பறக்குதே சரிரம் மறக்குதே
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுரு பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்ன கடத்தி
ஆள கொல்லும் அந்த கொல்லி கண்ணில்
உசுரோட என்ன கொழுத்தி

No comments:

Post a Comment