Tuesday, October 1, 2013

yaar intha saalaiyoram song lyrics in tamil - Thalaivaa

யார் இந்த சாலையோரம்
பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும்
வாசம் வீசுது.........
யார் எந்தன் வார்த்தை மீது
மௌனம் வைத்தது
இன்று பேசாமல்
கண்கள் பேசுது.....
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது.....
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது
இன்று வேறானது
வண்ணம் நூறானது
வானிலே...

யார் இந்த சாலையோரம்
பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும்
வாசம் வீசுது.........

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மௌனம் தூரம் விலகி போகும் வரை தள்ளி நிக்கலாம்
என்னை நானும் உன்னை நீயும்
தோற்கலாம்
இங்க துன்பம் கூட இன்பம் என்று
கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது
இன்று பஞ்சானது
அது பறந்தோடுது
வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது
மௌனம் வைத்தது
இன்று பேசாமல்
கண்கள் பேசுது.....

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
வயிரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரை புதைந்து கிடக்கு என்றும் மண்ணிலே
கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்தத்தும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலையோரம்
பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும்
வாசம் வீசுது.........
யார் எந்தன் வார்த்தை மீது
மௌனம் வைத்தது
இன்று பேசாமல்
கண்கள் பேசுது.....
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது.....
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது
இன்று வேறானது
வண்ணம் நூறானது
வானிலே...


No comments:

Post a Comment