FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
நீங்கும் நேரத்தில்...... நீ
நெஞ்சம் தன்னாலே....ஹே
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாவேன்
ஞாயம் பார்க்காமல்
நீயும் என்னுள் கூடாரம் போட்டால்
நான் என்னாகுவேன்.
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்க்காலே......
அதுவும் காதல் கிடையாதே....
ஒசக்கா சேக்கா ஒசக்கா
போய் மிதிக்கத்தான் வாரேந்தி
முத்து முத்தாய்
ஒசக்கா சேக்கா ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி
ஆக்கிவிட்டா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
மோதல் ஒன்று
காதல் என்று
மாறக்கண்டேனே நானும் இன்று
மூளை சொல்லும்
உன் பாத செல்ல
நெஞ்சம் கேட்காம
நின்றேன் இன்று
இது புயலொன்றும் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
ஏ ஏ ஏ ஏ ..............எ.....
இது புயலொன்றும் கண்ணுக்குள்ள
கிளியென்றால் சிக்கிகொண்டு
அதன் போக்கில் திசைமாறி
நான் போகின்றேன்
சொல்லால் தவறா
கேட்காதே......
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம்
பார்தாலே
அது உன் காதல் கிடையாதே
ஒசக்கா சேக்கா ஒசக்கா
போய் மிதிக்கத்தான் வாரேந்தி
முத்து முத்தாய்
ஒசக்கா சேக்கா ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி
ஆக்கிவிட்டா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
No comments:
Post a Comment