Thursday, November 7, 2013

Rummy - Koodamela Koodavechi song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன............
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா.........
நீ வேணானு சொன்னாலே போவேனே சேதாரமா
கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........

நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
ஊவத்துல தேச்சி வச்சா துரு ஏறுமா
நான் போறேனே சொல்லாம
வாரேனே உன் தாரமா........
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா........

சரக்குல கல்லு போல
நெஞ்சிக்குள்ள நீ இருந்து
சலிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில்
சிக்கிகிட்ட போதும் கூடு
உறுத்தாம உயிர கொல்லுற
அதிகம் பேசாம அளந்து நான் பேசி
எதுக்கு சடை பின்னுற
சல்லி வேர ஆணி வேராக்குற
செத்த பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

எங்கேவேனா போய்கோ நீ
என்ன விட்டு போய்டாம இருந்தாலே அது போதுமே.........
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரயும் போனதுனா
தரைமேல தலை தாயுமே......
மறஞ்சி போனாலும் மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே.................
பட்ட தீட்ட தீட்ட தான் துன்பமே.........
உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே........
நீ பாக்கம போனாலே கிடையாது மறுஜென்மமே.......
கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நான் போறேனே சொல்லாம
வாரேனே உன் தாரமா........
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா........

No comments:

Post a Comment