Wednesday, October 9, 2013

nijamellaam maranthu pochu penne song lyrics in tamil - Ethirneechal

FOR MORE VISIT,

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb


நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
பெண்ணே உன்னாலே
நிறைமாத கனவுகாணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

ஏ...
பாக்காமல் பாக்காத பெண்ணே, போதும்
பாறங்கள் தாங்காத பெண்ணே, போதும்
போதைகள் தாராத பெண்ணே, போதும்
க்கோ.........

டி.என்.ஏ......

ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சிருக்க
நான் பாறமா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காது என் கூடமா
பட்டாலும் கெட்டாலும் கேட்காதம்மா
என் நேரமா
விட்டில் பூச்சி விளக்க சுடுது
விவரம் புரியாம விளக்கும் அழுது
ஆஆஆஆஆ...........
பாக்காமல் பாக்காத பெண்ணே போதும்
பாறங்கள் தாங்காத பெண்ணே, போதும்
போதைகள் தாராத பெண்ணே, போதும்
நினைவெல்லாம் கனவா போச்சு
ஆஆஆஆ......
நிறைமாத கனவுகாணும்
ஆஆஆஆ.......

No comments:

Post a Comment