Sunday, October 6, 2013

unakkulle mirugam song lyrics in tamil - Billa 2

உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்
கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்கும்
எரிக்காமல் தேனடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர்பிழைக்கும்
இதுவரை இயற்கையின் விதி இதுதான்

உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்
கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்கும்
எரிக்காமல் தேனடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர்பிழைக்கும்
இதுவரை இயற்கையின் விதி இதுதான்

நரகம் அதில் நீயும் வாழ்ந்தும்
மிருகம் என மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
உலகமது உருண்டை இல்லை
நிழலுகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து
இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதுக்கும் பகைவன் யாரும் இல்லையே
இனி நீதன் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே
வலி அதுதான் உயிர்பிழைக்கும்
இதுவரை இயற்கையின் விதி இதுதான்

முதலடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டும் வாழ்ந்தால் மீண்டும் அடி
மறுபடி மரண அடி..........
அடிக்கடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்தில் விழித்திரு
இரு விழி திறந்த படி
இனி நீதான் உனக்கு தொல்லையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டால் கிழிக்கும் முல்லையே
வலிகள் இருந்தும் வலிக்கவில்லையே
வலி அதுதான் உயிர்பிழைக்கும்
இதுவரை இயற்கையின் விதி இதுதான்


No comments:

Post a Comment