Sunday, October 6, 2013

Aasai oru pulveli song lyrics in tamil - Attakaththi

ஆசை ஒரு புல்வெளி
அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் பூங்காற்று போலவே
ஓ ரீங்காரமே
இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும்
கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும்
கூந்தலும் மீசையும்

யாயாயாயார்ர்ர்ர் உயிர் யாரோடு........
யாயாயாயார்ர்ர்ர் உடல் யாரோடு.......
போனது வர்மம்
ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே.......
ஆகாயம் மழையில் நீராடும்
கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும்
கூந்தலும் மீசையும்

இளமை தூங்கத்தில்
இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததோ வண்ணங்கள்

விரல்கள் கோர்த்துதான்
திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே.......

மேகத்தில் மின்னல் போலவே

பாதைக்கு பாதம் போலவே

மேகத்தில் மின்னல் போலவே

பாதைக்கு பாதம் போலவே


No comments:

Post a Comment