Thursday, October 10, 2013

vaayamoodi summa iruda song lyrics in tamil - Mugamoodi

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஏ மச்சான் எங்கடா போனா அவ
அவள மாதிரி பாத்ததே இல்லடா
எனக்கு பைத்தியமே புடிச்சிடும் போல இருக்குடா
நா...........

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

டேய் நான் சொல்றதா கேளுங்கடா.....

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பனியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்
பல நில ஒளிகளில் தலைகுளித்திடும் போது
இவன் உண விழிகளில் கனவுகளில்லை ஏதும்
காணாமலே போனானடா
ஏன் என்று கேட்காதே போடா

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

பார்வை ஒன்றில் காதல் கொண்டான்
எந்தன் நெஞ்செங்கும் உன் பூகம்பம்
பேரே இல்லாப் பூவைக் கண்டான்
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோட்ட்த்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே பெய்கின்ற
என் வானில் ஏன் இந்த காதல்

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேனீரும் நீதானடி
வாசல் பூவோடு பேசும் நம்பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீதானடி
கண்ணம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
காலம் அருகினில் தானோ
கண்மூடும் அறிவேளையில்
என் கண்ணில் இன்பங்கள் காண்பாய்
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கெட்டி காத்துல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா


No comments:

Post a Comment