YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
http://goo.gl/kkSxQb
நெஞ்சை தாக்கிடும்
இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய
வரியோ நானடி
கேட்காத பாடலா
உன் கை கோர்க்கவா.....
கசப்பை நீக்கிய
காற்றில் தித்திப்போம் வா....
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனைத் தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பான்னே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பான்னே
என்ன விட்டு
வேற ஒன்ன
தேடி போன
எந்த மூஞ்சி வச்சிக்கிட்டு
கெஞ்சி நிக்குற
ஊவ விட்டு
கூத்தாவும் வந்து
வாசம் பத்தி
ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க
உன்னைத்தான் தேடும்
யாரைப்பாத்து நீயும் இந்த
கேள்வி கேட்குற.....
வெட்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வராட்டி இரு
வெட்கப்பட சொல்லித் தந்தால்
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்
கத்துத்தர
வேற பொண்ணப்
பார்........
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனைத் தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பான்னே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பான்னே
அந்த கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்....
செய்த தவறினை உணர்ந்திடுமே
காதலன் நிலையினை புரிந்திடும்
ஒருத்தி அவள்
நேற்றும் வாசனை
மீண்டும் காற்றிலே
நேற்றும் பாடலோ
மீண்டும் காதிலே
பொன் மாலை ஒன்று மீது
உண்டானதே............
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
தூதூறல் வந்த்தே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கைகோர்த்து கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே
No comments:
Post a Comment