FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...
உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்
கரைகள் உடைத்திடும் நதியே....
கனவில் தினமொரு படியே......
இறைவனும் எழுதிய விதியே....
பனி விழும் மலர்வன கிளியே.........
சரிகம பதநிச சுரங்களும் நீயே.....
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே....
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...
உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்
தம்தம்த தம்தம் ரிதம்
மனசுக்குள்ள வந்த முகம்
நம்தம்த தம்தம் சகம்தம்
கனவுக்குள் வீசும் மணம்
அடி வான்நிலா இனி தேனிலா
தித்திக்கும் தேனீபலா
சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் சாரல் விழா
சுட சுட பரவிடும் சுகங்களும் நீயே
தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
ஓ மயக்கங்கள் வரும்
புது தயக்கங்கள் வரும்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...
தம்தமத தம்தம் வதம்
கண் அசைவில் செய்தாய் வதம்
நம்தம்த தம்தம் சகம்தம் வசந்தம்
என் மனது உந்தம் வசம்
என் தேவதை இதழ் மாதுளை
சித்தன்னவாசல் சிலை
வரும் வான்மழை அது தேன்மழை
உன்னாலே யாரும் குடை
தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே
இதழ்களில் இடையுள்ள விடுகதை நீயே
ஓ கோ
நிலவென்ன முகம்
இது வளர்பிறை தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
ரப்பபா.....ரப்பிபா
ரப்ப பா பா பா பா ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...
உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்
No comments:
Post a Comment