Monday, October 28, 2013

All in All Azhaguraja - Yamma Yamma pamramma song lyrics in tamil


FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

யம்மா யம்மா

பம்பரம்மா
உன் மனசு
சுத்துதம்மா
யம்மா யம்மா
சீக்கீரம்மா
தாலிகட்டி
கல்யாணம்மா
சித்திராதேவி பிரியா உன்ன கட்டபோறேன்டி
நம்ம வாசலுக்கு வாழமரம் வெட்ட போறேன்டி

ஏ வாடா வாடா
ராஜா நீதான் ஆல் இன் ஆலுடா
உன் வலது கைய பிடிக்க வந்தேன் ஆலு நானுடா

காத்தாடியா என் மனசு பறக்குதே
அத பறக்க வச்ச கிறுக்குப்புள்ள அய்யோ நீதான்டி
கண்ணாடியா என் வயசு இருக்குதே
அத நொருக்க வந்த திருட்டுபையன் அய்யோ நீதான்டா
அட பஞ்சாங்கத்தப்பாத்து உன்ன பஞ்சாபிக்கப் போறேன்
என்ன சொல்லமலே சொர்க்கத்துக்கு கூட்டி போயேன்டா

யம்மா யம்மா
பம்பரம்மா
உன் மனசு
சுத்துதம்மா
யம்மா யம்மா
சீக்கீரம்மா
தாலிகட்டி
கல்யாணம்மா
சித்திராதேவி பிரியா உன்ன கட்டபோறேன்டி
நம்ம வாசலுக்கு வாழமரம் வெட்ட போறேன்டி

உன் கண்ணுக்குள்ள வரவா
நீ கேட்டதெல்லாம் தரவா
உன் நெஞ்சிக்குள்ள வரவா
என் நெஞ்சே நீதான்டா
உன் கண்ணத்த தொடவா
நீ தொட்டுக்கோடா மெதுவா
நான் கச்சேரிக்கு வரவா
இந்த கேள்வி எதுக்குடா
நெஞ்சோரம்மா ஒரு ஆசை இருக்குதே
அது சரிக்கி சரிக்கி
வழுக்கி வழுக்கி
என்ன தள்ளுதே
கண்ணோரம்மா ஒரு வேளி இருக்குதே
அது விலகி விலகி
நெருங்கி அணைக்க
என்ன கொல்லுதே

அட பஞ்சாங்கத்தப்பாத்து உன்ன பஞ்சாபிக்கப் போறேன்
என்ன சொல்லமலே சொர்க்கத்துக்கு கூட்டி போயேன்டா
யம்மா யம்மா
பம்பரம்மா
உன் மனசு
சுத்துதம்மா

உன் கூட்டத்துல தேன் எடுக்க ஆலு வந்தாச்சா
உன் கூடுக்குள்ள வாழ ஒரு குருவி வந்தாச்சா
உன்ன உப்பு மூட்ட தூக்கிகிட்டு போக போறான்டி
உன்ன உள்ளங்கையில் வச்சி இவன் தாங்க போறான்டி
இந்த பச்சக்கிளியை பத்திரமா பாத்து ரசிக்கனும்
அடி பத்து மாசம் கழிச்சு இரண்டு புள்ள பொறக்கனும்

அட மல்லிப்பூ எதுக்கு
நீ கிள்ளி பாக்கத்தான்
அட நெத்திபொட்டு எதுக்கு
நீ தொட்டு கலக்கத்தான்
அட வளையல் சத்தம் எதுக்கு
நீ விரும்பி கேட்கத்தான்
அட கொலுசு சத்தம் எதுக்கு
நீ விரும்பி பாக்கத்தான்
உன் கூடத்தான் நான் வாழ்ந்து பாக்கனும்
அட பாக்கு வெத்தல மாத்த ஒரு தேதி பாக்கட்டா
தை மாசம் தான் அட ஜோடி சேரனும்
அந்த நேரம் காலம் கூட வரட்டும் சேதி சொல்லட்டா

அட பஞ்சாங்கத்தப்பாத்து உன்ன பஞ்சாபிக்கப் போறேன்
என்ன சொல்லமலே சொர்க்கத்துக்கு கூட்டி போயேன்டா
யம்மா யம்மா
பம்பரம்மா
உன் மனசு
சுத்துதம்மா
யம்மா யம்மா
சீக்கீரம்மா
தாலிகட்டி
கல்யாணம்மா
சித்திராதேவி பிரியா உன்ன கட்டபோறேன்டி
நம்ம வாசலுக்கு வாழமரம் வெட்ட போறேன்டி

ஏ வாடா வாடா
ராஜா நீதான் ஆல் இன் ஆலுடா
உன் வலது கைய பிடிக்க வந்தேன் ஆலு நானுடா
யம்மா யம்மா
பம்பரம்மா
உன் மனசு
சுத்துதம்மா
யம்மா யம்மா
சீக்கீரம்மா
தாலிகட்டி
கல்யாணம்மா


No comments:

Post a Comment