FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
ஒத்தையிலே உலகம் மறந்து போச்சு
உனைப்பத்தி உசுரு முழுக்கப் பேச்சு
நெஞ்சு துளைக்குதே....
உயிர் வலிக்குதே......
ஓ......
நம்மை நாமே நம்பி வாழ்ந்து நட்பு மீண்டும் வருமா
ஒத்தையிலே உலகம் மறந்து போச்சு
உனைப்பத்தி உசுரு முழுக்கப் பேச்சு
நெஞ்சு துளைக்குதே....
உயிர் வலிக்குதே......
ஓ......
நம்மை நாமே நம்பி வாழ்ந்து நட்பு மீண்டும் வருமா
அரட்டைகள்
அடித்தோமே............
குரட்டையில்
சிரித்தோமே.......
பரட்டையாய்
திரிந்தோமே..........
இப்போது பாதியில்
பிரிந்தோமே.........
இரவினில் நிழலாக
இதுவரை இருந்தேனே
மழையினில்
அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ
அவன் தொலைவினில்
தொடர்கதையோ
இவன் விழிகளில்
விடுகதையோ
இனிமே நானே தனி
ஆள் ஆனேன்
நட்பு என்ன
நடிப்போ
நமக்கென
இருந்தோமே
தினசரி பிறந்தோமே
திசைகளாய்
பிரிந்தோமே
கல்யாண
கூட்டினில் துளைந்தோமே
பனித்துளி மலரோடு
பழக்கங்கள்
சிலரோடு
நட்புக்கு
முடிவேது என்றேனே
சொன்னது மறக்காது
நானும்
மறக்கிறேன் முடியலையே
கண்ணிர்
வடிக்கிறேன் கரையில்லையே
இருந்தேன்
உன்னால்
இருப்பேன்
உன்னால்
நட்பு சேர்க்கும்
ஒருநாள்
ஒத்தையிலே உலகம் மறந்து போச்சு
உனைப்பத்தி உசுரு முழுக்கப் பேச்சு
நெஞ்சு துளைக்குதே....
உயிர் வலிக்குதே......
ஓ......
நம்மை நாமே நம்பி வாழ்ந்து நட்பு மீண்டும் வருமா
No comments:
Post a Comment