Tuesday, November 26, 2013

Endrendrum Punnagai - Kadal Naan Than song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உன்னை தூக்கம் கெட்டுதான் கண்ணும் தேடும் உன்னை

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உன்னை தூக்கம் கெட்டுதான் கண்ணும் தேடும் உன்னை

ஓ......தென்றல்
இதழாலே காதல் கவிதைதான்
ஆ.......அன்பே
எழுதாயோ காலை வரையில்தான்
ஓ......அங்கம்
முழுதும் உன் பாடல் வரிகள் தான்

உனை பார்த்த முதல் தடவை
என் உள்ளக் கதவை நான் திறந்து விட்டேன்
உடலாகி உனக்கெனவே ஓர் உயிர் எழுதி நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ் மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்

என் அன்பே நான் தழுவ நீ நழுவவிட்டால் நான் மறுபடி முளைத்திடுவேன்

தய்யே தய்யே துரு துய்யே
தய்யே தய்யே துரு தய்யே
தய்யே தய்யே துரு தய்யே தய்யே
தகு திகு தகுதிகு தகுதிகு தகுதிகு

தலைவா உன் தலைகிளி மேல்
உன் தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில என்
வளை குலுங்கி மெல்லிசை படிக்கும்
கங்கே பெண் பறவை தன் சிறகை
உன் மீது விரிக்கும்
அம்மாடி உன் துணிவும் என் குளிரும்
இல்லாமல் நொடியினில் நிலவிடுமே

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உன்னை தூக்கம் கெட்டுதான் கண்ணும் தேடும் உன்னை

ஓ......தென்றல்
இதழாலே காதல் கவிதைதான்
ஆ.......அன்பே
எழுதாயோ காலை வரையில்தான்
ஓ......அங்கம்
முழுதும் உன் பாடல் வரிகள் தான்


No comments:

Post a Comment