FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
வான் எங்கும் நீ மின்ன மின்ன
மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன
பண்ண பண்ண
என் நெளிஞ்ச கிண்ணத்தில்
எண்ணை ஊற்றினாய்
கை அல்லியே வெள்ளி மின்னிலே
என் வண்ணம் மாற்றினாய்
வான் எங்கும் நீ மின்ன மின்ன
மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன
பண்ண பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே என் நெஞ்சினை
ஏன் கோர்க்க பார்க்கிறாய்
ஓ ஓ பிரியா பிரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உண்ர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
ஓ ஓ பிரியா பிரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உண்ர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
பூக்களினால் உலகினிலே
பூக்களினால் உலகினிலே
வாழ்ந்தேனே உன்னை காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ள சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரையீரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சிமுட்டத்தான் உன் மேல் காதல் கொண்டேனே
வான் எங்கும் நீ மின்ன மின்ன
மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன
பண்ண பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே என் நெஞ்சினை
ஏன் கோர்க்க பார்க்கிறாய்
காலை ஒன்றையாய் வருந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்
ஓ என் நெஞ்சம் மீன் என்றாய்
நீந்தும் மீனானேன்
என் காதல் காடென்றாய்
மேயும் மாடானேன்
எந்தன் வெட்கத் தீயில் குளிர்காயும் மானா நீ
வான் எங்கும் நீ மின்ன மின்ன
மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன
பண்ண பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே என் நெஞ்சினை
ஏன் கோர்க்க பார்க்கிறாய்
ஓ ஓ பிரியா பிரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உண்ர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
ஓ ஓ பிரியா பிரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உண்ர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
No comments:
Post a Comment