Tuesday, November 26, 2013

Jannal Oram - Aasai Vecha Manasula song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட பனி வாட அனலாச்சி

தூங்கிச்சு காத்து

தொடரட்டும் கூத்து

தூங்கிச்சு காத்து

தொடரட்டும் கூத்து

இளவட்டம் தானே ஆளாச்சி
ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு

கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அதிகாலையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள

கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அதிகாலையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள

மனசுல இருக்க
உதட்டுல வரல
உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பய நானே
என்ன பேசுற காதுல பூவவச்சி
ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு

நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல

நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல

ஓ...........
காலையில தனியா
ஒதுக்குது நுரைதான்
புதையலு எதுவும் எடுக்கிற வரதான்
சரிதானே......
சரிதானே......
உன்ன பாத்திட வாழ்ந்தது ஏன் தவறு

ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு

No comments:

Post a Comment