Thursday, November 21, 2013

Irandam Ulagam - Kanimozhiye song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியாய் என்னை தின்று போகிறாய்
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியாய் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை விழச் சொல்கிறாய்

இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒரு பாதி கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதி கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டுதிக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதால்
அட பற்றி எரியும் காற்றிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டுதிக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதால்
அட பற்றி எரியும் காற்றிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
அடி உந்தன் கன்னக்குழியில் என்னைப் புதைத்து வைத்தாய்
மண்ணில் மாண்டபின்பும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப்பறவை தா அழகே
கள்ளப்பறவை தா அழகே
சிறு காதல் பேசு ஊமை கிளியே
காதல் பேசு ஊமை கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீதானே
தென்றலே வா முன்னே
முத்தமா கேட்கிறேன்
முழுவதா கேட்கிறேன்
கனிமொழியே........ம்ம்......
கடைவிழியாய் ........ம்ம்............
பறவை பறக்கும் போது ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டிப் போடு காந்த சுவடே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே
வலது கால் எட்டு வை வாழ்க்கையை தொட்டுவை
கனிமொழி
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியாய்
கடைவிழியாய் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை விழச் சொல்கிறாய்

இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒரு பாதி கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதி கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டுதிக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதால்
அட பற்றி எரியும் காற்றிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டுதிக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதால்
அட பற்றி எரியும் காற்றிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா


No comments:

Post a Comment