Tuesday, November 26, 2013

Jannal Oram - Ennadi Ennadi Oviyame song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

ஏய்
யார பாத்து பாடுற
ஐயோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க
ம்...........
பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சைக்கொள்ளும் பேரழகை
ஏன் காட்டுகிறாய்
பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சைக்கொள்ளும் பேரழகை
ஏன் காட்டுகிறாய்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

ஏலே
ஆட்ட முன்னாடி விட்டுட்டு
அங்க என்னல ஆட்டிட்டு கிடக்க

ஆ...
ஆட்ட கட்டி நான் வீட்ட சுமக்கனும்
காட்டுக்குள்ளயுமே கையில் சுமக்கனும்
ஏம்புளப்பு.....
ஏம்புளப்பு.....
என்ன கட்டி நீ மூட்ட சுமக்கனும்
ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கனும்
உம்புளப்பு.........
உம்புளப்பு.........

சார மழையோடும் வந்தால்
கோட வெயிலோடும் வந்தால்
யாரோ அவள் வீசும் தென்றலே.....
பாவை அவள் பாலை வந்தால்
காலை பொழுதோடு சென்றால்
யாரோ அவள் ஆசை திங்களே....
கம்மங்கூளை போடி
உன்னை இன்னும் பாட
எங்கே கண்ணதாசன்
என்றே நானும் தேட
யாரும் இங்கே தேவை இல்லை
உன் அழகை பார்த்திருந்தால்
கற்பனைகள் கோடி வரும்
என்பது உண்மையடி
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

பாயும் ஒளி வீசும் முகம்
பார்த்தால் அதுதானே சுகம்
வேறு சுகம் ஏது மண்ணிலே
நாமே மறந்தாலும் அவள்
பாசம் விலக்காத நிழல் போலே
தொடராதோ அன்பிலே
பத்து திங்கள் தானே
அன்னும் கொண்ட வாரம்
இன்னும் எந்த நாளும்
நட்பே நம்மை ஆளும்
விழுக்கிற பாதையெல்லாம்
சொந்தமென ஆகின்றதோ
சொர்க்கம் இந்த பூமியிலே
சொக்கிட வைக்கின்றதே

என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

No comments:

Post a Comment