FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
http://goo.gl/kkSxQb
தனிமையிலே............
என் இதயம் துடிக்குதே.
தொலைவினிலே..
என் நிழலும் நடக்குதே.....
என் அருகே நீ இருந்தால்......
இரவு பகல்..... தேவையில்லை.......
தனிமையிலே............
என் இதயம் துடிக்குதே.
தொலைவினிலே..
என் நிழலும் நடக்குதே.....
ஓ........
வானிலவு ஏளனமாய்
எனைப்பாத்து சிரிக்கிறதே..
ஊதுபத்தி போல் உயரம் இங்கே குறைகிறதே....
ஆறுகளாய் விழிகளெங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே..
வேர் எதுவும் புரியாமல்
வேர் வரையில் உன் கனவே.......
என்னவளே........
என் உலகம் உரையுதே.
கண்களிலே...
உன் கனவாய் நிறையுதே...........
பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழுகடல் ஏழுமலை
தாண்டி உனை தேடிடுவேன்
காற்றிலெல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தேன் காத்திருப்பேன்
தனிமையிலே............
என் இதயம் துடிக்குதே.
உயிர் விடுவேன்............
நீ பிரியும் நொடியிலே.....
No comments:
Post a Comment