FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
காதல் வந்தாச்சோ
மழை வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
தூரல் நின்னாச்சோ
மனம் வானவில்லாச்சோ
மலை மேலே நீ அன்றிலா
சித்திரை வெண்ணிலா
நீ வெட்கமாய் நின்றதே
நித்திரை வேளையில்
என் பக்கமாய் வந்ததே
இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே
மனம் ஒளியும் ஒளியும் காண்பது விழிகளும் அறியாதே
இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே
மனம் ஒளியும் ஒளியும் காண்பது விழிகளும் அறியாதே
காதல் வந்தாச்சோ
மழை வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
தூரல் நின்னாச்சோ
மனம் வானவில்லாச்சோ
மலை மேலே நீ அன்றிலா
No comments:
Post a Comment