Tuesday, November 26, 2013

Jannal Oram - Yela Mala Thoppa song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஏல மல தோப்ப செங்கறையா திங்கும்முனு
சாம கோட்டாங்கி சொல்லவே இல்ல
ஏறு கலப்ப ஒன்னு நெஞ்ச உலுத்த கதை
யாது இதுநாளும் கேட்டதே இல்ல
யான கொடிகால ஏதே ஒன்னு மிதிசிடிச்சி
யார பழிபோட ஐயா ஐயா
தானே நடந்துடுச்சி தப்பா முடிஞ்சிடிச்சி
ஒன்னு புரியவில்ல மெய்யா பொய்யா
ஏல மல தோப்ப செங்கறையா திங்கும்முனு
சாம கோட்டாங்கி சொல்லவே இல்ல
ஏறு கலப்ப ஒன்னு நெஞ்ச உலுத்த கதை
யாரும் இதுநாளும் கேட்டதே இல்ல

நீர வடிக்கத்தான்னா
கன்னி கண்ணுரெண்டு வாங்கிவந்தேன்
மண்ணில் வாடி கசங்கத்தானா
முல்லப்பூ நானும் புறந்து வந்தேன்
பாடம் படிக்கத்தானா
இந்த பாமரனும் கிளம்பி வந்தேன்
வச்ச சூடம் பொசுங்கத்தானா
நானும் சூறக்காத்தா சுலண்டு நின்னேன்
தன்னால எல்லாமே ஆவதில்ல
தண்ணீர் சீமின்னு சேர்வதில்ல
பொல்லாத சந்தேகம் தேவயில்ல
நம்மால இங்கேதும் நேர்வதில்ல
ஏல மல தோப்ப செங்கறையா திங்கும்முனு
சாம கோட்டாங்கி சொல்லவே இல்ல
ஏறு கலப்ப ஒன்னு நெஞ்ச உலுத்த கதை
யாது இதுநாளும் கேட்டதே இல்ல

ஓட கலங்கிப்போனா
கொஞ்ச நேரத்துல தெளியும் அய்ய
பொன்னு உள்ளம் கலங்கினேனே
அந்த உண்மை என்ன விளங்கலையா
நாலு கிழமப்போனா
பட்ட காயமும் தான் மறையும் அம்மா
கெட்ட பேர கழுவ நானு
எங்க போவதுனு தெரியலம்மா
வத்தாத நீராக நானிருந்து
கத்தாள கூடாக காஞ்சதென்ன
கண்ணாடி சீசாவா நானிருந்தேன்
கண்மூடி தன்னால சாஞ்சதென்ன
ஏல மல தோப்ப செங்கறையா திங்கும்முனு
சாம கோட்டாங்கி சொல்லவே இல்ல
ஏறு கலப்ப ஒன்னு நெஞ்ச உலுத்த கதை
யாது இதுநாளும் கேட்டதே இல்ல


No comments:

Post a Comment