Thursday, November 21, 2013

Irandam ulagam - Vinnaithaandi Anbe song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

விண்ணைத் தாண்டி அன்பே வந்தால் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே மலர்ந்த்து இங்கே
மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா
நடப்பது பொய்யா
காதலே நியாயமா
என் காதல் நிலா கண் கைநீட்டுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
நீயா நீயா
நீயா சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா
கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நீயா நீயா
நீயா சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா
கண்ணில் மின்னும் காதல் பொய்யா

அந்த பனி கண்கள் கொள்ளும் ஒளிப்பார்வை
என்னைக் கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம்தானா இல்லை நிழல்தானா
என்ற வினோதம் மின்னுதடி
உன்னை மறந்தபின்பும் எண்ணம் வாழ்கின்றதே
வாழ்வே மாயமா
கண்ணை திறந்தபடி இன்னும் கனவுகளா
எல்லாம் சோகமா
கருகிய நெஞ்சில் பெருகிய  தண்ணீர்
காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவுலும் இல்லை
காதலே நியாயமா
எதோ ஆவோ – எவோ அவோ
எதோ ஆவோ – எவோ அவோ
விண்ணைத் தாண்டி அன்பே வந்தால் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

இது புது லோகம்
அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்றஅ வினாக்கள் நெஞ்சில் உண்டு
விசில் அழிந்தாலும் சதை எரிந்தாலும்
ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவு என்ன
இவள் உள்ளம் அறியுமா
காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும்
காதலே கடவுளா
காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும்
காதலே கடவுளா
நீயா நீயா
நீயா சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா
கண்ணில் மின்னும் காதல் பொய்யா
விண்ணைத் தாண்டி அன்பே வந்தால் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே மலர்ந்த்து இங்கே
மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா
நடப்பது பொய்யா
காதலே நியாயமா
என் காதல் நிலா கண் கைநீட்டுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ


No comments:

Post a Comment