FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
என் காதல் தீ, தீ வாசம் நீ
கண் பார்த்தோமா..... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும்
பயண படுவது காதல்
காதல் காதல்
காதல் சாதல் ரெண்டும் உண்டு என்னிற் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் உண்டு என்னிற் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டும் கண்ணே உண்மையடி
என் காதல் தீ, தீ வாசம் நீ
கண் பார்த்தோமா..... கை சேர்ப்போம் வா...
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை
தொடுவது காதலே
இதயம் இரண்டும் தூரம்தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் ரெண்டு கண்களில்
உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டில்
உலகை உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் உண்டு என்னிற் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் உண்டு என்னிற் விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும்
வேண்டும் கண்ணே உண்மையடி
உலகில் காதல் பழையது
குற்றப்பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகை விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில்
குலுங்கும் பூ இதுவே
பாறை வெயிலும் கானல் வெயிலும் படரும் நிழல் இதுவே
கண்டார் மயங்கும்
வண்டார் மலரே
இன்றோர் முடி சொன்னடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி
அதில் முத்தம் எடுத்து சித்தம் குடிக்குதடி
தொட்டாய்வாய் வா
தொட்டாய்வாய் வா
கண் பாவாய் வா
கண் பாவாய் வா
செம்பூவாய் வா
செம்பூவாய் வா
செந்தேனாய் வா
செந்தேனாய் வா
No comments:
Post a Comment