மூடுபனிக்குள் மூடி தெரியும் மேகம் போல மயக்க நிலை
தேடி அலைந்தும் நேரில் கிடைக்கும்
தென்படாத உறவு முறை
இன்பம் ததும்பும்
சேராத
சேர்ந்த பின்பு
நிலையாத
கனவு வரும் உறங்காது....
மூடுபனிக்குள் மூடி தெரியும் மேகம் போல மயக்க நிலை
தேடி அலைந்தும் நேரில் கிடைக்கும்
தென்படாத உறவு முறை
மாயை போல யாவும் தோன்றும்
மாறி போகும் மனம் முழுதும்
போக போக கை தொடாமல்
தூரம் போகும் புது புழுக்கம்
மழைத் தெரியும்
புரியாது
பகல் இருந்தும்
கிடையாது
இந்த மயக்கம்
தெளியாது
ஆ...ஆ....
தேடி வந்த நீரைப் போல
பூத்ததென்ன பரவசங்கள்
நாவில் இருந்த நாத அலைகள்
நாணம் இல்லா அறுசுவைகள்
விழுந்ததடா நழுவாதோ
எழுந்தாலோ எழுந்ததெல்லாம்
கரைகளெல்லாம் கரைத்தாலோ
ஓ....ஓ....
No comments:
Post a Comment