ஒரு கண் ஜாடை
செய்தாலே
மரம் பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம்
செய்தாலே
தரையில் போகும்
மேகம் இவளா
மயங்கி பாத்தேனே
உயிரும் கூச்சம்
போடும்
அவள் செய்யும்
மாயம் ஓயாதே
ஒரு கண் ஜாடை
செய்தாலே
மரம் பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாலே
நா நான தன நான
நானா நா.....
நா நான தன நான
நானா நா.....
நன நன நன....
வானம் என்றால்
தலைக்கு மேலே
இருக்கும் என்று
நினைத்திருந்தேன்
எந்தன் வானம்
எதிரில் நின்று
புன்னைகைத்தால்
மெய் மறந்தேன்
ஆசை எல்லாம்
பூட்டி வைத்தேனே
சாவி உந்தன்
விழிகளிலே
அனுமதிக்கும்
பார்வை வந்தாலே
அள்ளிக்கொள்வேன்
நிமிடத்திலே
நாளும் வேண்டுமே
உன்னோடு கைகள்
சேர்த்து போகும்
நினைப்பை எனும்
காதல் ஒன்றுதான்
இறுதிவரை
வாழும் வாழ்வை
அர்த்தமாக்கும்
ஓகே....
ஒரு கண் ஜாடை
செய்தாலே
மரம் பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம்
செய்தாலே
தொடரும் போட்ட
கதையை போலே
இந்த மாலை
முடிகிறதே
உந்தன் கண்கள்
பார்க்கத்தானே
எனது காலை
விடிகிறதே
வாரம் ஏழு நாளும்
உன்னாலே
வானவில்லாய்
தெரிகிறதே
உன்னை காணா
நாட்கள் எல்லாமே
கருப்பு வெள்ளை
ஆகிறதே
மின்சாரத்
தோட்டமே உன் மேனி பூக்கும்
பூக்கள் ஒரு
அதிர்ச்சியடி
காதல் செய்யலாம்
முன்பும் நீ
பார்த்த மூச்சை
ஆகும்படி
கமான்...
ஒரு கண் ஜாடை
செய்தாலே
மரம் பஞ்சாகும்
தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம்
செய்தாலே
தரையில் போகும்
மேகம் இவளா
மயங்கி பாத்தேனே
உயிரும் கூச்சம்
போடும்
அவள் செய்யும்
மாயம் ஓயாதே
நா நான தன நான
நானா நா.....
நா நான தன நான
நானா நா.....
No comments:
Post a Comment