Sunday, August 24, 2014

Innisai Padi varum Song Lyrics in Tamil

         இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
                                                                                                         
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்ள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே

ண் இல்லையென்றாலும் நிம் பார்க்க முடியாது
நிம் பார்க்கும் உன் கன்னை நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
ர்வுள் போதுமே அதன் உருவம் தேவையா
ண்ணில் காட்சி தோன்றும் காட்சி என்றால்ற்பனை தீர்ந்துவிடும்
ண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொல்லை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே
உயிறொன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வரிளே மிக ரகசியமானது
ரகசியம் கான்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொள்ளைப் போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள்றிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிதே

No comments:

Post a Comment