தெய்வம் என்பது என்ன
உண்மை நான்
கண்டேனே
தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம்
வேதங்கள்
என்பார்கள்
உண்மை தானே
தாயின்
அன்பை
நாம் அணு அணுவாக அறிவோம்
தந்தை
கண்ணீர்
அதை எந்த பிள்ளை அறிந்ததா?
தெய்வம் என்பது என்ன
உண்மை நான்
கண்டேனே
தந்தை தானே
தந்தை தோளின் மீது ஏறி நின்றது தானே
பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே
நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே
மழையினை போலே அவன் பாசம்
தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரம் இங்கே
அட கண்ணீர் வார்க்கும்
இன்னும் ஓர் ஜென்மம் மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டுப் பிடிப்பேனா...
No comments:
Post a Comment