Sunday, August 24, 2014

Kadavul Thantha azhakiya vazhvu Song Lyrics in Tamil

                     கடவுள் தந்த அழகிய வாழ்வு
                                                
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடை பெருவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ......... ஓ......... ஓ
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும்  நேரும் வாரம் போதும் சிரிப்பினில்.....
நன்றி சொல்லி விடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் திராமலே வாழுமே


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு
நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களே பாத்து பொழியாது
ஓடையில் இன்று இழை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
கேளடி

கடவுள் தந்த அழஅகிய வாழு
உலகம் முழுதும் அவனது விடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு


No comments:

Post a Comment