Monday, August 11, 2014

Kaaviyathalaivan - Yaarumilla Song Lyrics in Tamil

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஆ.........
இசையால் ஒரு உலகம்
அதில் நீனும் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நான் தான் என்றும் நிஜமாய்
அது ஒரு ஏதோ அந்த காலம்
உன் மடியில் சாய்ந்த காலம்
இவைகள் எனும் படி வழியே
இதயத்துக்குள் இறங்கியது
காதல்...காதல்
காதல்...காதல்

யாருமில்லா தனி அரங்கில்
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்


என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்

யாருமில்லா தனி அரங்கில்

பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே
சிற்பம் போல சேவை என்னை
சேவித்தவன் நீனே
மீண்டும் என்னைக் கல்லாய் செய்ய
சிக்கனம் ஏனடா சொல்

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்


No comments:

Post a Comment