Thursday, December 5, 2013

Pannaiyarum Padminiyum - Pesuren Pesuren song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் விழி

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் விழி
யாரிந்த கிராமத்து தேவத
நான் என்ன சொல்லுவேன் நோவுத
எடுத்துபோக துடிக்கிது மனம்
எனக்கு எனக்குனு
போடா போடா தூக்கிட்டு
உன்ன யாரு இங்க கேட்குறது
சாமி ஒன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது
ஐயா
என்ன வேல விட்டு தூக்கிட்டாங்களே
பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் விழி
ஆ.......

கதிரடிச்ச களமானேன்
கல்லெரிஞ்ச குலம் ஆனேன்
கண்ணே உன் கண் பட்டதா
எனக்கு ஏதோ ஆயாச்சு
எதக்கண்டாலும் நீயாச்சு
காதல்தான் வெவ்விட்டதா
தாவணியா மாறிடனும்
தோளு மேல ஏறிடனும்
இடையும் சடையும் நடையும் கோடி பெறும்
என் இதயம் நிழலாய் பின்னால் ஓடி வரும்
பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் விழி


குறுக்க நெடுக்க நட போட்டு
குலுங்க குலுங்க இச போட்டு
பாடாதோ உன் கொலுசு
வடம்பிடிச்ச தேர் போல
வரப்பொடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு
பஞ்சாங்கத்த பாக்குற நான்
அய்யர்கிட்ட கேட்கிறனே
மயிலே உன நான் மணக்குற தேதியத்தான்
நான் முதல்நாள் இரவில் சொல்வேன் மீதியத்தான்
பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் விழி
யாரிந்த கிராமத்து தேவத
நான் என்ன சொல்லுவேன் நோவுத
எடுத்துபோக துடிக்கிது மனம்
எனக்கு எனக்குனு
போடா போடா தூக்கிட்டு
உன்ன யாரு இங்க கேட்குறது
சாமி ஒன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது


No comments:

Post a Comment